Month: March 2025

கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

Views: 21 கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள

பத்திரங்களில் கையெழுத்து இடுவதும் கைரேகையும் வைப்பதும்.பத்திரங்களில் கையெழுத்து இடுவதும் கைரேகையும் வைப்பதும்.

Views: 65 *பத்திரங்களில் கையெழுத்தும் கைரேகையும்* 1) பத்திரத் பதிவின் போது, சார்பதிவாளர், ஆவணங்களிலும், பத்திரத்திலும், கைரேகை எடுப்பார்கள். அதில், கருப்பு இங்கில் அமுக்கி, ஆவணங்களில் ரேகை வைக்கும்போது, தெளிவில்லாமல் விழுந்துவிட்டது என்றால், ஒன்றும் பிரச்சினை இல்லை. அப்படி விழுந்து விட்டதே

துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை சகித்துக்கொள்ள சட்டம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது என்று ஒரிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை சகித்துக்கொள்ள சட்டம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது என்று ஒரிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Views: 38 கட்டாக்: துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை ஒருவர் சகித்துக்கொள்ள சட்டம் கட்டாயப்படுத்த முடியாது என்று ஒடிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், தம்பதியினரை விவாகரத்து செய்ய அனுமதிக்கும் குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஒடிசா உயர்

பாகபிரிவினை ! இந்து சட்டப்படி இஸ்லாம் சட்டப்படி கிறிஸ்தவ சட்டப்படி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.பாகபிரிவினை ! இந்து சட்டப்படி இஸ்லாம் சட்டப்படி கிறிஸ்தவ சட்டப்படி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

Views: 14 பாகபிரிவினை ! இந்து சட்டப்படி, இஸ்லாம் சட்டப்படி, கிறிஸ்தவ சட்டப்படி, தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். பாகப் பிரிவினையின் போது, தெரிந்து கொள்ள வேண்டிய 12 விஷயங்கள். சரிசமமாக பிரித்து கொள்கிறோம் என்பது, பல பங்குகளாக பிரித்து கொண்டு,

இந்திய தொழிலாலர்கள் / தொழிற்சாலைகள் சட்டம் 1948. முழு விளக்கம்.இந்திய தொழிலாலர்கள் / தொழிற்சாலைகள் சட்டம் 1948. முழு விளக்கம்.

Views: 36 இந்திய தொழிலாளர் சட்டம் முழு விளக்கம். தொழிற்சாலைகள் சட்டம் 1948…! இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் இந்த சட்டம் (தொழிற்சாலைகள் சட்டம் 1948) , 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. தொழிற்சாலைகளில்

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/50. தளபதியாக தேவையான சட்டங்கள். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/50. தளபதியாக தேவையான சட்டங்கள். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 62 3/50. தளபதியாக தேவையான சட்டங்கள். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. எனது, முதல் நூலான “குற்றவிசாரணைகள்” என்ற நூலில், கீழ்கண்ட முதல் ஐந்து சட்டங்கள்தான், அடிப்படையான சட்டங்கள் என்றும், அவைகளை தெரிந்து கொண்டாலே போதும், நீங்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்கும்

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/49.எத்தனை சட்டங்கள் தெரியணும்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/49.எத்தனை சட்டங்கள் தெரியணும்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 74 3/49.எத்தனை சட்டங்கள் தெரியணும்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. மத்திய சட்டம், மற்றும் மாநில சட்டம் ஆகியன, இயற்றப்படும் பல்வேறு சூழ்நிலைகள்  குறித்தும், அவைகளின் திறன்கள் குறித்தும் பார்த்தோம் அல்லவா? இவைகளில், எது எது அதிக வலு உள்ளது, என

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/48.  சட்டங்கள் எப்படி இயற்றப்படுகின்றன? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/48.  சட்டங்கள் எப்படி இயற்றப்படுகின்றன? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 38 3/48.  சட்டங்கள் எப்படி இயற்றப்படுகின்றன? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. இந்திய சாசனமாம், இந்திய அரசமைப்பில் சட்டங்கள் இயற்ற, மத்திய அரசுக்கு அரசமைப்பு கோட்பாடு 245 இன் படியும், மாநில அரசுகளுக்கு கோட்பாடு 251 இன் படியும், தனித்த, தார்மீக

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/47. ஆவணக்காப்பகம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/47. ஆவணக்காப்பகம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 83 3/47. ஆவணக்காப்பகம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், ஆவணம் என்பது தவிர்க்க இயலாத ஒன்று, இப்படிப்பட்ட ஆவணத்தை ஒரு சிலர் மட்டுமே பராமரித்து வருகின்றனர். பெரும்பாலானோர் பராமரிப்பது இல்லை. காரணம் கேட்டால் அதற்கெல்லாம் நேரம் ஏது என்பார்கள்.

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/46. மொத்த சட்டங்கள் எத்தனை? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/46. மொத்த சட்டங்கள் எத்தனை? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 60 3/46. மொத்த சட்டங்கள் எத்தனை? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. நாட்டில் மக்கள் தொகைக்கு, எப்படி பஞ்சமில்லையோ, கணக்கில்லையோ, அது போல்தான் நம் நாட்டில் எழுதப்பட்ட, சட்டத்திற்கும் பஞ்சம் இல்லை, எத்தனை  சட்டங்கள் அமலில் இருக்கின்றன, என்பதற்கும் கணக்கில்லை. கணக்கில்லை

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/45. நாட்டில் தனித்த அதிகாரம் பெற்றவர் யார்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/45. நாட்டில் தனித்த அதிகாரம் பெற்றவர் யார்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 60 3/45. நாட்டில் தனித்த அதிகாரம் பெற்றவர் யார்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. தனித்த அதிகாரம் உள்ளவர்கள் யார் என்பதை, உங்களுக்கு மிகவும் விளக்கமாக சொல்ல, ஒரு ஆயுதம் தேவைப்படுகிறது. எந்த ஆயுதத்தை எடுக்கலாம் என யோசித்த போது ”எழுத்தே

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/44. தற்கொலையில் தப்பித்தால் தண்டனைதான். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/44. தற்கொலையில் தப்பித்தால் தண்டனைதான். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 42 3/44. தற்கொலையில் தப்பித்தால் தண்டனைதான். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. கேரள மாநிலத்தில், கடன் வாங்கி தொழில் செய்த நபர் ஒருவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடனை திருப்பி செலுத்த முடியாமல், கடன் தொல்லையில் மாட்டி, அதிலிருந்து நிவாரணம் பெற,