GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

3. சட்ட அறிவுக்களஞ்சியம் (Pay & Read) 3/45. நாட்டில் தனித்த அதிகாரம் பெற்றவர் யார்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

3/45. நாட்டில் தனித்த அதிகாரம் பெற்றவர் யார்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

3/45. நாட்டில் தனித்த அதிகாரம் பெற்றவர் யார்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
தனித்த அதிகாரம் உள்ளவர்கள் யார் என்பதை, உங்களுக்கு மிகவும் விளக்கமாக சொல்ல, ஒரு ஆயுதம் தேவைப்படுகிறது. எந்த ஆயுதத்தை எடுக்கலாம் என யோசித்த போது ”எழுத்தே ஒரு ஆயுதம்தானே!” எனவே எழுத்தைக் கொண்டே விளக்குவது தான், ஒரு எழுத்தாளனுடைய கடமை.
தமிழுக்கு என பல சிறப்புகள் உண்டு. அதில் ஒரு சிறப்பு ‘ஃ’ என்ற ஆயுத எழுத்து. வேறு எந்த மொழியிலும் இல்லாத, இந்த எழுத்தில் உள்ள மூன்று புள்ளிகளில், ஒன்று இல்லை என்றாலும் கூட, இந்த எழுத்து பல்வேறு அர்த்தங்களாக பிரிந்து விடும்.
இதைப் போன்றுதான், நமது அதிகார கட்டமைப்புகளான, பாராளுமன்றம், குடியரசு தலைவர், மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவையும். அதாவது இவர்களில் யாரும், தான்தான் தனித்த அதிகாரம் பெற்றவர் என செயல்பட முடியாது.
ஆம்! இந்தியா எப்போதும் சிறப்பான ஜனநாயகமாக, இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இந்திய சாசனமாம், இந்திய ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/41. வழக்கில் பொது நலன் வேண்டும். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/41. வழக்கில் பொது நலன் வேண்டும். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 32 3/41. வழக்கில் பொது நலன் வேண்டும். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. பொதுவாக, அரசின் ஒரு சில குறிப்பிட்ட நடவடிக்கைகளால், ஒரே மாதிரியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்து, நிவாரணம் பெறும் தகுதியில் இருப்பதில்லை. ஆனால், யாராவது

3/18. கொள்ளை போன அரசின் கொள்கைகள். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/18. கொள்ளை போன அரசின் கொள்கைகள். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 56 18. கொள்ளை போன அரசின் கொள்கைகள். இந்திய அரசமைப்பின் பாகம் நான்கானது, அரசுக்கான கொள்கை விளக்கத்தை எடுத்து இயம்புவதாக இருக்கிறது. அதாவது, “அரசு மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ற வகையில், எப்படியெல்லாம் திட்டங்களைத் தீட்டி, தனக்குத்தானே சுயக்கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும்

சட்ட-அறிவுக்களஞ்சியம்

31.  நியாயமில்லாத சட்டம் எதுவும் செல்லாது. சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.31.  நியாயமில்லாத சட்டம் எதுவும் செல்லாது. சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 64 31.  நியாயமில்லாத சட்டம் எதுவும் செல்லாது. சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. அடிப்படை உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு “நியாயமான” சட்டங்களைத்தான் இயற்ற வேண்டும் என்றாலும், பெரும்பாலும் “நியாயமில்லாத வகையில்தான்” சட்டங்களை இயற்றி வருகிறது. இது ... இந்த பகுதி