வாடகை ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் குத்தகைதாரருக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல் அதன் உரிமையாளர் சுவாதீனம் எடுக்கலாம் – உச்சநீதிமன்றம்
Uncategorized🔊 Listen to this வாடகை ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் குத்தகைதாரருக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல், அதன் உரிமையாளர் சுவாதீனம் எடுக்கலாம். உச்சநீதிமன்றம் தீர்ப்பு. Lease period expired – Notice not required for eviction நீதிமன்ற உத்தரவு நகல்
பட்டா – ஒன்பது வகைகள் உண்டு
Uncategorized🔊 Listen to this பட்டா – ஒன்பது வகை உண்டு ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும். ஒன்று *பத்திரம்(SALE DEED ),* இன்னொன்று *பட்டா( PATTA ).* *பத்திரம்* – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், *பட்டா* – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம். இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்! பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர்.…
குண்டர் சட்டம் என்றால் என்ன? மற்றும் குண்டர் சட்டத்திற்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?
Uncategorized🔊 Listen to this குண்டர் சட்டம் என்றால் என்ன? மற்றும் குண்டர் சட்டத்திற்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது? AWARENESSINFORMATION. குண்டர் சட்டம் என்றால் என்ன? குண்டர்கள் என அழைக்கப்படுபவர்கள் குற்ற செயலில் ஈடுபட கூடிய சமூக விரோதிகளை இவர்களை Goondas Act, 1923 என்ற சட்டத்தின் மூலம் அடக்குவதே அரசின் நோக்கம் அதற்காக தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. Goondas Act, 1923.தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள்வனக்குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில்…
காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?
Uncategorized🔊 Listen to this காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி? மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் என்ற மூன்று அமைப்புகள் மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ளன. மனித உரிமை பாதுகாப்பு சட்டம், பிரிவு 30-ன்படி மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் என தமிழகத்தில் அறிவிப்பு…
மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்பதை விட, மாவட்ட அல்லது மாநில காவல் விசாரணை ஆணையத்தை அணுகலாம்.
Uncategorized🔊 Listen to this மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்பதை விட, மாவட்ட அல்லது மாநில காவல் விசாரணை ஆணையத்தை அணுகலாம்.. தொகுப்பு: GENIUS LAW ACADEMY by Founder Mr. MMY HAMID. WP 643/2024 Details IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED: 19.07.2024CORAM : THE HONOURABLE DR.JUSTICE ANITA SUMANTH W.P.No.643 of 2024 Kannagi .. Petitioner vs 1.The District Collector,Chairperson,…
காவல் நிலையம் FIR போட மறுத்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும்.
Uncategorized🔊 Listen to this ஒப்புதலுடன் பதிவஞ்சல் மனுதார்:வடமலை 64/24அம்மா பட்டிகாட்டு பட்டி அஞ்சல்சிலுவத்தூர் வழி, திண்டுக்கல் 624306Cell Phone No.7094078484 பெறுநர்:திரு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,திண்டுக்கல்மாவட்டம்.624004 எதிர்மனுதார்:1) திரு. காவல் ஆய்வாளர் அவர்கள்,சீர்மிகு காவல் நிலையம்,வடமதுரைதிண்டுக்கல்மாவட்டம்.2)சக்தி வேல்த/பெ பழனி சாமி என்ற பாக்கியராஜ்(அவரது மகன்) 97151592853)முத்து லக்ஷ்மிக/பெ பழனி சாமி என்ற பாக்கியராஜ்அம்மா பட்டிகாட்டு பட்டி அஞ்சல்சிலுவத்தூர் வழி திண்டுக்கல் 624306 மதிப்பு மிகுந்த ஐயா,பொருள்:கு. வி. மு. ச.1973…
அவதூறு அல்லது மானநஷ்ட வழக்கு!(DEFAMATION)
Uncategorized🔊 Listen to this அவதூறு அல்லது மானநஷ்ட வழக்கு. DEFAMATION SUIT. நம் நாட்டில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய, உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழி செய்யப்பட்டுள்ளது. எந்த முகாந்திரமும் இல்லாமல், தகுந்த காரணமோ, ஆதாரமோ இல்லாமல், ஒரு தனிநபர் பற்றி வாய்மொழியாகவோ, பிறர் படிக்கக்கூடிய வகையிலோ, செய்கை மொழியின் மூலமாகவோ, நாம் செய்யும் செயல், மற்றவரின் பார்வையில் படக்கூடிய வகையிலோ, தவறான செய்திகளையோ, அவதூறான விஷயங்களை பரப்புவதோ, வெளியிடுவதோ, இவ்வாறாக பரப்பக்கூடிய…
SARFAESI ACT என்றால் என்ன? அதன் செயல்பாடுகள் யாவை?
Uncategorized🔊 Listen to this SARFAESI ACT என்றால் என்ன? அதன் செயல்பாடுகள் யாவை?சர்பாசி ஆக்ட் – இது வங்கிகள் கொடுத்த கடனை நீதிமன்றங்களை நாடாமல் வங்கிகளே வசூல் செய்து கொள்ள அதிகாரம் தருகிறது. பிரச்சனை எழுந்தால் ‘வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயத்தின்’ உதவியையும் நடலாம். SARFASI ACT – இதன் விரிவாக்கம் Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act அதாவது ‘நீதிச் சொத்தை பத்திரப்படுத்தலும் மறு…
நியாய விலை கடை புகார் பதிவேட்டில் புகார் பதிவு செய்வது எப்படி?
Uncategorized🔊 Listen to this நியாய விலை கடை புகார் பதிவேட்டில் புகார் பதிவு செய்வது எப்படி? புகார் தாரர் பெயர்: முகவரி:- ஸ்மார்ட் கார்டு எண்: தொலை பேசி எண். பெறுநர்: வட்ட வழங்கல் அலுவலர்,வட்டாட்சியர் அலுவலகம், ———-மாவட்டம். புகாருக்கான காரணம். என்னென்ன புகார்கள்பதிவு செய்யலாம்?👇 01. முழு நேர நியாய விலை கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மதியம் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி…
ரிட் மனு என்றால் என்ன ? எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் ?
Uncategorized🔊 Listen to this ரிட் மனு என்றால் என்ன ? எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் ? அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம். ரிட் மனு என்றால் என்ன ? WRITTEN ORDER அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்! எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ரிட்…
வயதுக்கான சான்றாக ஆதார் அட்டையை பயன்படுத்தக்கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவுAdar card is not age proof
Uncategorized🔊 Listen to this Post Content
HIT AND RUN டிரைவ் செய்து மரணம் பயம் உண்டாக்குபவர் மீது வழக்கு போடலாம்! 10 ஆண்டுகள் தண்டனை
Uncategorized🔊 Listen to this Post Content