Views: 24 தேசிய மகளிர் ஆணையம் பெண்களின் நலன் மற்றும் மேம்பாடுபெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக தேசிய மகளிர் ஆணையம் ஆண்டு முழுவதும் ஓய்வின்றி உழைத்து வருகிறது. தேசிய மகளிர் ஆணையம் 1992-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள பெண்களின் நலனைப்
Month: February 2025
வீட்டு உரிமையாளர் வாடகைதாரர்களுக்கான புதிய விதிமுறைகள் 2017 ஓர் பார்வை .வீட்டு உரிமையாளர் வாடகைதாரர்களுக்கான புதிய விதிமுறைகள் 2017 ஓர் பார்வை .
Views: 234 வீட்டு உரிமையாளர் எதிர் வாடகைதாரர். இந்த புதிய சட்டத்தின் பெயர், TAMILNADU REGULATION OF RIGHTS AND RESPONSIBILITIES OF LANDLORDS AND TENANTS ACT 2017 என்பதாகும் . 22-02-2019 முதல் அமுலுக்கு வந்திருக்கும் புதிய வாடகை
காசோலையில் கையெழுத்து ஒரு பேனாவிலும், மற்றவை மற்றொரு பேனாவிலும் எழுதப்பட்டிருந்தால் அந்த காசோலை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம்காசோலையில் கையெழுத்து ஒரு பேனாவிலும், மற்றவை மற்றொரு பேனாவிலும் எழுதப்பட்டிருந்தால் அந்த காசோலை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம்
Views: 438 காசோலை மோசடி வழக்கு – காசோலையில் புகார்தாரரின் கையெழுத்து ஒரு பேனா மையிலும், மற்றவை மற்றொரு பேனா மையிலும் எழுதப்பட்டிருந்தால் அந்த காசோலை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. (Even though in cheque payee
THE POLICE ACT, 1861 (An Act for the Regulation of Police) pdfTHE POLICE ACT, 1861 (An Act for the Regulation of Police) pdf
Views: 61 THE POLICE ACT, 1861 (An Act for the Regulation of Police) pdf
விசாரணை என்ற பெயரில் மக்களை போலீசார் கொடுமை செய்வதை வேடிக்கை பார்க்க முடியாது, உயர்நீதி மன்றம் .விசாரணை என்ற பெயரில் மக்களை போலீசார் கொடுமை செய்வதை வேடிக்கை பார்க்க முடியாது, உயர்நீதி மன்றம் .
Views: 148 சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், சித்தேந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எனக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவின் அடிப்படையில், விசாரணை என்கின்ற பெயரில், நந்தம்பாக்கம் போலீசார் கொடுமைப்படுத்துகிறார்கள். எனவே என்னை தொந்தரவு செய்யக் கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்
நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்
Views: 133 நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள் ஒரு நபர் ஒரு காவல்துறை அதிகாரி அல்லது குடிமகன் காவலில் எடுக்கும்போது அல்லது வேறுவிதமாக அவரது செயல்பாட்டு சுதந்திரத்தை கணிசமாகப் பறித்து, ஒரு குற்றம் அல்லது குற்றத்திற்காகப் பதிலளிக்கும்படி
POCSO ACT 2012 போக்சோ சட்டம் பற்றிய விளக்கம்.POCSO ACT 2012 போக்சோ சட்டம் பற்றிய விளக்கம்.
Views: 129 POCSO ACT) 2012 இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். [1] இதனைச் சுறுக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம்
ஆந்திராவில் கேன்சர் நோக்கு அற்புத மருந்து.ஆந்திராவில் கேன்சர் நோக்கு அற்புத மருந்து.
Views: 15 https://www.facebook.com/share/v/1KnDRrtHdv/
மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,8ல் இருந்து 10 லட்சம் ஆகும். ஆனால் இல்லை.மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,8ல் இருந்து 10 லட்சம் ஆகும். ஆனால் இல்லை.
Views: 38 4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த பெண் ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர்.
மனித உரிமை மீறல் புகாரை எங்கு வழக்கு போடலாம்.மனித உரிமை மீறல் புகாரை எங்கு வழக்கு போடலாம்.
Views: 131 காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?_ மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் என்ற மூன்று அமைப்புகள்
