”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
28. விசாரணை நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமும்.
மேற்சொல்லப்பட்ட குற்றவியல் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றங்கள் என்று சொல்வார்கள். காரணம் இம்மன்றங்கள் நேரடியாக சாட்சிகளை விசாரித்து முடிவெடுக்கின்றன என்பது தான். இம்மன்றங்கள் கூட சில வழக்குகளில் விரிவான விசாரணை செய்வதில்லை. இதற்கு காரணமாக வழக்கை அற்ப வழக்காகதான் விசாரிப்போம் என சொல்வார்கள் அதே போல் உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் அல்ல என்றும், அது மேல் முறையீட்டு நீதிமன்றம் என்றும் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.