GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

1. குற்ற விசாரணைகள் (Pay & Read) 1/20. எழுத்துப் பிழை என்ன செய்யும்?

1/20. எழுத்துப் பிழை என்ன செய்யும்?

குற்ற விசாரணைகள்
ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 20

நாம் எதாவது பேசும் போது தவறாகப் பேசி விட்டாலே பிரச்சினைதான். இதைக் கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் நாம் சொல்லியது எழுத்தில் இருந்தால் வேறு வினையே வேண்டாம்.

எனவே எதை எழுதினாலும் மிகவும் கவனத்துடன் எழுதி விட்டு பின்னர் ஒரு முறைக்கு இருமுறை நீங்கள் படிப்பதோடு உங்களுக்கு நம்பிக்கையானவரிடம் கொடுத்து சரியாக இருக்கிறதா? என கருத்துக் கேட்டுச் செய்வது நல்லது.

அப்படியானால் எழுத்துப் பிழையே இருக்க கூடாதா என்ற கேள்வி எழுகிறதல்லவா? கண்டிப்பாக இருக்கலாம். அப்படி இருந்தால் கூட கூட்டப்படி குற்றம் அல்ல. ஏனெனில்

எழுத்து பிழை என்பது இயல்பாக ஏற்படும் ஒன்றுதான் என்றாலும் ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

குற்ற விசாரணைகள்

1/28. விசாரணை நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமும்.1/28. விசாரணை நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமும்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 16 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 28. விசாரணை நீதிமன்றமும், மேல்

1/49. புலனாய்வு அவசியமா?1/49. புலனாய்வு அவசியமா?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்படும் புகார்களை, நடுவர்கள் எப்படி ஒதுக்கிவிட்டு தப்பிக்க நினைப்பார்கள் என்பதையும், அதை எப்படி முறியடிக்கலாம் என்ற வழிகளை

1/47. சாட்சிகள் கட்டாயம் தேவையா?1/47. சாட்சிகள் கட்டாயம் தேவையா?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 சரி! விசயத்துக்கு வருவோம். தள்ளுபடி செய்யிறத்துக்கு அவங்களோட முதல் ஐடியா சாட்சிகள் இருக்கா? அப்படீங்கிறது தான். இப்படிக் கேட்கிறத்துக்கு என்ன காரணம்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)