”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 20
நாம் எதாவது பேசும் போது தவறாகப் பேசி விட்டாலே பிரச்சினைதான். இதைக் கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் நாம் சொல்லியது எழுத்தில் இருந்தால் வேறு வினையே வேண்டாம்.
எனவே எதை எழுதினாலும் மிகவும் கவனத்துடன் எழுதி விட்டு பின்னர் ஒரு முறைக்கு இருமுறை நீங்கள் படிப்பதோடு உங்களுக்கு நம்பிக்கையானவரிடம் கொடுத்து சரியாக இருக்கிறதா? என கருத்துக் கேட்டுச் செய்வது நல்லது.
அப்படியானால் எழுத்துப் பிழையே இருக்க கூடாதா என்ற கேள்வி எழுகிறதல்லவா? கண்டிப்பாக இருக்கலாம். அப்படி இருந்தால் கூட கூட்டப்படி குற்றம் அல்ல. ஏனெனில்
எழுத்து பிழை என்பது இயல்பாக ஏற்படும் ஒன்றுதான் என்றாலும் எக்காரணம் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.