Month: June 2026

போலி ஆவணம் என உருதி செய்யப்பட்டால்”பதிவுச் சட்டம், 1908 – பிரிவு 83-ன் கீழ் முழு விசாரணை நடத்த மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது.போலி ஆவணம் என உருதி செய்யப்பட்டால்”பதிவுச் சட்டம், 1908 – பிரிவு 83-ன் கீழ் முழு விசாரணை நடத்த மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது.

Views: 9 “🔊போலி ஆவணம் என உருதி செய்யப்பட்டால்”பதிவுச் சட்டம், 1908 – பிரிவு 83 (Section 83 of the Registration Act)-ன் கீழ் முழுமையான விசாரணை நடத்த மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு! போலி

அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு:அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு:

Views: 25 அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு: இனி நேரடியாக புகார் அளிக்கலாம். தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி

​வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனை, இருதரப்பும் பேசி சமரசம் செய்து கொண்ட பிறகு, அதே விவகாரத்திற்காக கடன் வாங்கியவர் மீது குற்றவியல் நடவடிக்கை கூடாது. சுப்ரீம் கோர்ட்.​வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனை, இருதரப்பும் பேசி சமரசம் செய்து கொண்ட பிறகு, அதே விவகாரத்திற்காக கடன் வாங்கியவர் மீது குற்றவியல் நடவடிக்கை கூடாது. சுப்ரீம் கோர்ட்.

Views: 42 ​வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனை, இருதரப்பும் பேசி சமரசமாக (One Time Settlement – OTS அல்லது Compromise) முடித்துக்கொண்ட பிறகு, அதே விவகாரத்திற்காக கடன் வாங்கியவர் மீது குற்றவியல் (Criminal) நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்த

நில உரிமை சான்று வழங்க தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை!” நீதிமன்றம் மட்டுமே அதிகாரம் கொண்டுள்ளது.நில உரிமை சான்று வழங்க தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை!” நீதிமன்றம் மட்டுமே அதிகாரம் கொண்டுள்ளது.

Views: 4 “தாசில்தாருக்கு நில உரிமை சான்று வழங்க அதிகாரம் இல்லை!” தாசில்தாரும் கிராம நிர்வாக அதிகாரியும் இதுபோன்ற சான்றுகள் வழங்குவதினால், அதிகமாக போலி பத்திரங்கள் செய்ய முயற்சிக்கின்றனர். உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பு – W.P.No.15369/2023 (19.06.2023) இந்த வழக்கில்:தாசில்தார் ஒருவர்

வாரிசுசான்றிதழ் வழங்க மறுக்க முடியாது: பிரமாணப் பத்திரங்கள் அடிப்படையில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுவாரிசுசான்றிதழ் வழங்க மறுக்க முடியாது: பிரமாணப் பத்திரங்கள் அடிப்படையில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Views: 8 வாரிசுசான்றிதழ் வழங்க மறுக்க முடியாது: பிரமாணப் பத்திரங்கள் அடிப்படையில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்த நபரின் மனுவை, “வாரிசுகள் யார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை” என்ற

கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்-passport) புதுப்பிக்கவும் புதிதாக எடுக்கவும் உரிமை உண்டா?கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்-passport) புதுப்பிக்கவும் புதிதாக எடுக்கவும் உரிமை உண்டா?

Views: 45 கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கடவுச்சீட்டு புதுப்பிக்க உரிமை உண்டா? புதுப்பித்தல் என்பது புதிய கடவுச்சீட்டு வழங்குவதிலிருந்து வேறுபட்டதா? மேலும், “கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தாலும் புதுப்பிப்புக்கு தடையில்லை” என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்துமா? இந்த

உயர் நீதிமன்றங்களில் தீர்ப்புக்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, காலதாமதப்படுத்தாமல் தீர்ப்பு நகலை குறிப்பிட்ட காலத்தில் வழங்க உச்சநீதி மன்றம் அறிவுரை .உயர் நீதிமன்றங்களில் தீர்ப்புக்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, காலதாமதப்படுத்தாமல் தீர்ப்பு நகலை குறிப்பிட்ட காலத்தில் வழங்க உச்சநீதி மன்றம் அறிவுரை .

Views: 12 இந்த தீர்ப்பின் சுருக்கம் (Summary) கீழே தரப்படுகிறது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சுருக்கம் வழக்கின் பெயர்: பிலா பஹான் @ பீலா பஹான் மற்றும் பலர் எதிராக ஜார்க்கண்ட் மாநிலம்தேதி: மே 29, 2026நீதிபதிகள்: தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மல்யா பாக்சி பின்னணி: ஜார்க்கண்ட்

உச்சநீதி மன்றத்தில் தனியாளாக வாதாடி வென்ற +12-ஆம் வகுப்பு மாணவன்-வியந்து பாராட்டிய நீதிபதி .உச்சநீதி மன்றத்தில் தனியாளாக வாதாடி வென்ற +12-ஆம் வகுப்பு மாணவன்-வியந்து பாராட்டிய நீதிபதி .

Views: 43 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

அரசு நிலத்தை வாங்க முடியுமா? ஆம் அது சாத்தியமே.அரசு நிலத்தை வாங்க முடியுமா? ஆம் அது சாத்தியமே.

Views: 7 அரசு நிலத்தை வாங்க முடியுமா? ஆம்… அது சாத்தியமே…. நிலமதிப்பை அங்கீகரிக்கும் அதிகாரிகள் வரம்பு: நிர்ணயம் செய்யப்படும் நிலத்தின் மதிப்பைப் பொறுத்து, அந்த மதிப்பை ஏற்று ஆணை பிறப்பிக்கும் அதிகார வரம்பு பல்வேறு அதிகாரிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணை அரசாணை

அப்பா சொத்துல பொம்பள புள்ளைக்கு பங்கு கிடையாது, சீர் செஞ்சு அனுப்பிட்டோம்” சட்டம் என்ன சொல்லுது?அப்பா சொத்துல பொம்பள புள்ளைக்கு பங்கு கிடையாது, சீர் செஞ்சு அனுப்பிட்டோம்” சட்டம் என்ன சொல்லுது?

Views: 48 “அப்பா சொத்துல பொண்ணுக்கு பங்கு உண்டா? ஒரே Post-ல மொத்த சந்தேகமும் தீர்க்கலாம்”“பொம்பள புள்ளைக்கு சொத்துல பங்கு கிடையாது, சீர் செஞ்சு அனுப்பிட்டோம்” – இந்த வசனம் இன்னும் நம்ம வீடுகள்ல ஒலிக்குது. ஆனா சட்டம் என்ன சொல்லுது?

கடன்பத்திரத்தில் உள்ள கையொப்பத்தை கடனாளி மறுத்துவிட்டால், சாட்சிகள் மட்டும் போதுமா❓கடன்பத்திரத்தில் உள்ள கையொப்பத்தை கடனாளி மறுத்துவிட்டால், சாட்சிகள் மட்டும் போதுமா❓

Views: 41 கடன்பத்திரத்தில் உள்ள கையொப்பத்தை கடனாளி மறுத்துவிட்டால், வெறும் கடன்பத்திரம் மற்றும் சாட்சிகள் மட்டும் போதுமா? கையொப்பம் நிரூபிக்கப்படாத நிலையில் பரிசீலனைத் தொகை வழங்கப்பட்டதாக சட்ட அனுமானம் எழுமா? இந்த வழக்கில், மனுதாரர், எதிர்மனுதாரர் தனது வணிகத் தேவைக்காக 27.07.2012