22. நாம் சட்டப்படிதான் வாழ்கிறோம்.
சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
நாமெல்லாம் சட்டப்படிதான் வாழ்கிறோமா? என்று ஒரு கேள்வியை, ஆயிரம் பேர் கூடியுள்ள ஒரு பொதுக் கூட்டத்தில் கேட்டால், மௌனம்தான் பதிலாகக் கிடைக்கிறது.
அந்த அளவிற்கு சட்டத்துக்கு புறம்பாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நம்புகிறார்கள். யாருமே சட்டப்படிதான் வாழ்கிறோம் என, உறுதியாக சொல்லத் தயாரில்லை.
ஆனால் உண்மை என்ன? அதிகபட்சமாக அனைவருமே சட்டத்துக்கு உட்பட்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி வாழ்வதால்தான் வெளியில இருக்கிறோம். அப்படி இல்லை என்றால் எங்கே இருப்போம்? ஜெயில்லதானே இருப்போம் என்பதை முன்னரே பார்த்தோம்.
சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அந்தச் சட்டத்தை தெரிந்து கொண்டு வாழ்வதில் என்ன கஷ்டம் இருக்க முடியும்!
அப்ப வெளியில் இருக்கிறவங்க எல்லாம் குற்றமே செய்யாதவர்களா? என நீங்கள் விவாதம் செய்யலாம். இதுபற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்யப் போனால் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.