4. சட்டத்தில் ஓட்டையா? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
“நாட்டில் நடக்கும் அத்தணை செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக, எழுத்து மூலம் உருவாக்கப்பட்ட வரையறைதான் சட்டம்” என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் பலரும் சட்டத்தில் ஓட்டை இருக்கிறது. அதன்வழியாக குற்றவாளிகளும் சமூக விரோதிகளும் தப்பித்துக் கொள்கின்றனர் என்று, சொல்லிக் கொண்டு உள்ளனரே என்ற கேள்வி, நிச்சயம் உங்களுக்கு எழாமல் இருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் ஒரு பாத்திரம் வாங்க நினைக்கிறீர்கள். அதற்காக பாத்திரக்கடைக்கும் செல்கிறீர்கள். கடையில் ஓட்டை உள்ள பாத்திரத்தைத் தயார் செய்கிறார்களா? அல்லது தயாரித்ததை விற்கத்தான் செய்வார்களா? அல்லது அப்படி விற்றால் நீங்கள்தான் அதை வாங்கி வருவீர்களா?
களிமண்ணைக் கொண்டே, ஓட்டையில்லாத பாத்திரங்களைச் செய்ய முடியும் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.