21. சட்டம் சர்வ சாதாரணம்தான்.
சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
பொதுவாக நீங்க யார் என்று கேட்டால், கேட்பவர்களின் கேள்விக்கும், தகுதிக்கும் தக்கவாறு, நான் என்று நமது பெயரைச் சொல்லுவோம், அல்லது இனத்தைச் சொல்லுவோம், அல்லது மதத்தைச் சொல்லுவோம். இவை எல்லாவற்றையும் விட, ஒட்டு மொத்தத்தில் இந்தியக் குடிமகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவோம். இந்தியக் குடிமகன் என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
நாமெல்லாம் இந்திய குடிமக்கள் என்று எந்த சட்டத்தின், எந்தக் கோட்பாடு அங்கீகரிக்கிறது? என்று அவர்களைத் திருப்பிக் கேட்டால், திருத்திருவென விழுக்கத்தான் தெரியுமே ஒழிய பதில் சொல்லத் தெரியாது.
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், குறைந்தபட்சமாக, இந்த ஒன்றாவது தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்து வைத்திருந்தால்தான் நாம் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.