5. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்?
பாவம் ஒருபக்கம் பழி ஒருபக்கம் என்று பழமொழி ஒன்று சொல்லுவார்கள். அதாவது தான் ஒரு செயலைத் தவறாக செய்துவிட்டு, அதனால் ஏற்படும் பழியை வேறொன்றின் மீது போட்டுவிடுவார்கள். இதேபோலத்தான் இன்று நாட்டில் சட்டத்தின் நிலையும் உள்ளது.
சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டு, அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவருமே அந்த சட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டு, சட்டத்தில் ஓட்டை என்று சட்டத்தின் மீது பழியைப் போட்டுவிடுகிறார்கள்.
உண்மையில் சட்டத்தில் ஓட்டை என்றால்… அதை வைத்துக் கொண்டு தம்மால் சிறப்பாக எந்த ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.