15. சட்டம் தெரியாமல் செய்தாலும் குற்றமே!
நாம் செய்யும் ஒரு செயல், சட்டப்படி குற்றம் என்னும் போது, ”அச்செயல் சட்டப்படி குற்றம் என்பதை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே என்று, எழுதப்படாத ஒரு அநியாய சட்டத்தை இன்றும் நம் நாட்டில் நடைமுறையில் வைத்து இருக்கிறார்கள்”.
இந்த ஒரு அநியாய நடைமுறையை மேற்கோள்காட்டியே, சட்டக் கருத்தாளர்கள் வாய்க் கிழிய பேசி, இதுவரையிலும் காலத்தை ஓட்டி வந்திருக்கிறார்களே ஒழிய, இந்நடைமுறை நம் நாட்டில் எப்படி வந்தது? யாரால் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.