16. மக்களைப் பிரித்தாளவே காவல்துறை?
ஆங்கிலேயர் ஆட்சி அடித்தளம் அமைக்க உதவியது நீதிமன்றம் என்றால், நீதிமன்றத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது காவல்துறையே.
மக்களின் ஒற்றுமையைப் பிரித்தால்தான் நாம் அவர்களை ஆள முடியும், நாமும் வாழ முடியும் என்று திட்டம் தீட்டிய ஆங்கிலேயர்கள், நமக்குள் தகராறு ஏதும் எற்பட்டு அது தண்டனை விதிக்கத்தக்க குற்றமாக இருந்தால், “அது அவர்களுக்கே இழைக்கப்பட்ட குற்றம்” என்று உணர்வு பூர்வமாக நாம் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.