3/36. விசாரணையில், தண்டனையில் உள்ள அடிப்படை உரிமைகள். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
அளவு கடந்த அடிப்படை உரிமையை கட்டுப்படுத்தி, நியாயத்தை நிலைநாட்டத் தேவையான சட்டங்களை, அரசு இயற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை முன்பாக பார்த்தோம். அப்படி கட்டுப்படுத்தும் போது, அதிலும் சில உரிமைகள் அடிப்படை உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.
அவைகளாவன,
கோட்பாடு 20/1 படி, என்ன குற்றம் செய்தீர்களோ. அதற்கு சட்டப்படி என்ன தண்டனையோ. அதை மட்டும் தான் விதிக்க வேண்டும்.
கோட்பாடு 20/2 படி, ஒரு குற்றத்திற்கு, ஒரு தடவைக்கு மேல் தண்டிக்க கூடாது.
கோட்பாடு 20/3 படி, குற்றம் புரிந்ததாக ஒப்புக் கொள், என குற்றம் சாட்டப்பட்டவரை வற்புறுத்த கூடாது.
குறிப்பு: இக்கோட்பாடு, குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கே பொருந்தும் என்றாலும் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.