இந்திய அரசமைப்பு உருவானது எப்படி?
நம்நாடு குடியரசாகி 60 ஆண்டுகள் ஆகியும்கூட, நமது இந்திய அரசமைப்புபற்றி சட்ட அறிவு உள்ளவர்களே தெரியாமல் இருப்பது ஒரு புறம், செய்யப்படும் விவாதம் மற்றொருபுறம், மக்கள் எவ்வளவு தூரம் சட்ட அறியாமையில், சிந்தனைத் திறன் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை பறைச்சாற்றுகிறது.
நமது இந்திய அரசமைப்பை குறிப்பிட்ட ஒருவர் மாத்திரமே எழுதினார் என்றும், எனவே அவர் இஷ்டத்திற்கு எழுதிக் கொண்டார் என்பதும் ஒரு தரப்பாரின் விதண்டாவாதம். இல்லையில்லை, எழுதியதுதான் அவரே தவிர, ஒரு குறிப்பிட்ட சிலருக்கு தேவையானவாறு, வலுக்கட்டாயமாக அவர் எழுத வைக்கப்பட்டார், என்பது மற்றொரு தரப்பினரின் விதண்டாவாதம். இப்படி, இந்திய அரசமைப்பு உருவான அடிப்படையே தெரியாமல் பல்வேறு சங்கதிகள் பொய்யாக பரப்பப்பட்டுள்ளன.
இவைகள்தான் உண்மை என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல என்பது என் ஆணித்தரமான கருத்து. அப்படியானால், உண்மை என்ன என்பதை சற்று விரிவாக பார்த்தால்தானே புரியும்!
முன்பாக, இந்திய அரசமைப்பு வரைவுக்குழுவில் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.