14. மநு தர்மம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாடு மன்னர் ஆட்சியில் இருந்த போது, மநுநீதி தர்மம் என்ற கோட்பாட்டின் படியே தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. இம்மநு தர்மம் எவ்வளவு காலம் அமலில் இருந்திருக்கும் என்று சரியாகத் தெரியவில்லை. என்றாலும்கூட சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் அமலில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
நமது அண்டை நாடான நேபாளத்தில், இந்த ஆண்டு வரை இருந்து வந்த மன்னர் ஆட்சியில், மநு தர்மத்தின்படிதான் மன்னராட்சி நடந்துள்ளது. தற்போது மட்டுமே நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசு ஆட்சிக்கான அடித்தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இம்மநு தர்ம நூல்தான் மன்னர்களின் அரசமைப்பு. அதில் உள்ள சங்கதிகளை நிறைவேற்றுவதுதான் மன்னர்களின் கடமை.
மநுதர்மத்தை விட மேலான தாமத்தை கடைப்பிடித்த அரசன்தான். மநுநீதிச் சோழன். மன்னர்களான அரசர்கள் மநு தர்மத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை மட்டுமே கடைப்பிடித்து, மக்களுக்கு எதிராக மக்களால் புரியப்படும் குற்றங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கி வந்தனர்.
அத்தகைய மன்னர்களுக்கு மத்தியில், “ஒரு பசுவின் கன்றுக் குட்டியை தன் மகன் கவனக்குறைவாக தேரோட்டிச் சென்று தேரை ஏற்றி கொன்று விட்டான் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.