GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

3. சட்ட அறிவுக்களஞ்சியம் (Pay & Read) 3/33. சட்டம் யாருக்கு சாதகமானது? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

3/33. சட்டம் யாருக்கு சாதகமானது? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

சட்ட-அறிவுக்களஞ்சியம்
ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

33. சட்டம் யாருக்கு சாதகமானது? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
இந்திய அரசமைப்பு கோட்பாடு 13/3-படி, “சட்டம் என்பதில் ஆணை, பிரகடனம், அறிவிப்பு, உத்தரவு, விதி, ஒழுங்கு முறை, கிளைச் சட்டம், மரபு, மற்றும் பழக்க வழக்கம், என்ற அனைத்தும் அடங்கும்”.
பொதுவாக நாட்டில், நமக்கு எது சாதகமாக இருக்கிறது என்று பார்ப்பதில்தான்,  ஒவ்வொருவரும் குறியா இருக்கிறார்கள். பிரச்சினை தோன்ற இதுதான் முதல் காரணம். அதாவது, “தனக்கு இருக்கும் உரிமை, அடுத்தவருக்கும் இருக்கிறது என்பதை எவருமே உணர்வதில்லை”
தனக்கு இருக்கும் உரிமை, அடுத்தவருக்கும் உண்டு என்ற மிகச்சரியான கோட்பாட்டை, எவர் மிகச்சரியாக கடைப் பிடிக்கிறாரோ, அவர் தான் பிரச்சினை இல்லாத நபராக இருக்க முடியும்.
சட்டம் என்பதில் எதுவெல்லாம் அடங்கும் என்று பார்த்தோம். இதில், “ஆணை, பிரகடனம், அறிவிப்பு, உத்தரவு, விதி, ஒழுங்கு முறை, கிளைச் சட்டம்” என்பன, அதற்கான சட்டப்பூர்வமான அதிகாரம் உள்ளவரால் பிறப்பிக்கப்படுவதாகும்.
ஆனால், “மரபு மற்றும் பழக்க வழக்கம் அப்படி அல்ல. எவர் எதை செய்கிறாறோ, அதுதான் சரி எனவும், அதை நியாயப்படுத்தவும், அப்படிச் செய்ப விரும்பும் நபர்களால் பயன்படுத்தப்படுவதாகும்”
இப்படி ஒவ்வொருவரும் தாம் செய்த செயலுக்கு, நியாயம் கற்பிக்க முற்பட்டால் என்ன ஆகும்? இறுதியில் நாடு, இடு காடாகவும், சுடுகாடாகவும்தான் இருக்கும்.
எடுத்துக்காட்டாக, வற்புறுத்தி வரதட்சனை வாங்கிக் கொண்டு, திருமணம்.செய்ய கூடாது, என்பது மணக்கொடைத் தடுப்புச் ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

3/17. நமது அரசமைப்பின் நெகிழும், நெகிழாத் தன்மைகள்! சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/17. நமது அரசமைப்பின் நெகிழும், நெகிழாத் தன்மைகள்! சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 34 17. நமது அரசமைப்பின் நெகிழும், நெகிழாத் தன்மைகள்! இருபத்தி இரண்டு பாகங்களைக் கொண்ட, நமது இந்திய அரசமைப்பில், ஏழாம் பாகமும், ஒன்பதாம்

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/47. ஆவணக்காப்பகம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/47. ஆவணக்காப்பகம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 70 3/47. ஆவணக்காப்பகம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், ஆவணம் என்பது தவிர்க்க இயலாத ஒன்று, இப்படிப்பட்ட ஆவணத்தை ஒரு சிலர்

சட்ட-அறிவுக்களஞ்சியம்

I ஆய்வறிக்கை. நீதியைத்தேடி. சட்ட அறிவுக்களஞ்சியம்.I ஆய்வறிக்கை. நீதியைத்தேடி. சட்ட அறிவுக்களஞ்சியம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 73 ஆய்வு செய்தல் என்றாலே, பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் துறையை தேர்ந்தெடுத்து, ஆய்வு செய்வதுதான் எனப்பலரும் நம்பிக் கொண்டு இருக்கின்றனர். இது முழுக்க முழுக்க

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)