GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் மதம் மாறினாலும் தன்னுடைய பட்டியலின அரசு சலுகைகளை மறுக்கக்கூடாது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

மதம் மாறினாலும் தன்னுடைய பட்டியலின அரசு சலுகைகளை மறுக்கக்கூடாது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

1) பட்டியல் இன சாதியை சார்ந்த ஒருவர் தனது வீட்டில் இயேசுநாதர் படம், பைபிள் வசனங்கள் வைத்திருப்பதாலோ அல்லது அவர் ஞாயிறு தோறும் சர்ச்சிற்கு செல்வதாலோ அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக சொல்ல முடியாது. கடவுள்களை வணங்குவதும் பின்பற்றுவதும் அவரவர் விருப்பம். மதம் மாறானாலும் சாதி என்பது மாறாது. அதனாலேயே அவர் தலித் சாதியிலிருந்து வெளியேறி பிற்பட்ட வகுப்பை சார்ந்தவராகிவிடுவார் என்று கருதி அவருக்குண்டான சலுகைகளை மறுக்கக்கூடாது என்று மாண்புமிகு Bombay High court, Nagpur Bench, நீதியரசர்கள் Rohit B.Deo, Y.G.Khobragade J.J ஆகியோர் அடங்கிய அமர்வு Ms.Priti vs State of Maharastra W.P.No.3724/2022 dated 24.01.2023 என்ற வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

2) ஒருவர் இந்து SC தலித் சாதியிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலும் அவரை BC பிற்படுத்தப்பட்டவர் என்று கருத முடியாது. அவர் மதம் மாறினாலும் சாதி தன்மை மாறுவதில்லை. அதனாலேயே அவருக்குண்டான சலுகைகளை மறுக்கக்கூடாது என்று மாண்புமிகு High Court of Madras நீதியரசர் S.M.Subramaniam அவர்கள் S.Paulraj vs The Tahsildar, Mettur Taluk, and The District Collector, Salem, W.P.No.15193/2016 & WMP.No.13240 & 13241/2016 dated 17.11.2021 என்ற வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விழிப்புணர்வு பதிவுதமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விழிப்புணர்வு பதிவு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 3 தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விழிப்புணர்வு பதிவு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச

வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறைவாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 “வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம், விதிமுறைகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை”.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)