GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

1. குற்ற விசாரணைகள் (Pay & Read) 1/21. நீதிமன்றம் செல்ல ஆங்கில அறிவுதேவையா?

1/21. நீதிமன்றம் செல்ல ஆங்கில அறிவுதேவையா?

குற்ற விசாரணைகள்
ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.

பொதுவாக ஆங்கிலம் பேசுபவர்களை பார்த்தால் அவரை அறிவாளி என நினைக்கிறோம். இது தவறு.

   “ஆங்கிலம் என்பது தமிழை போன்றே ஒரு மொழி தானே தவிர, அறிவு அல்ல”

என்பதை நீங்கள் முதலில் நன்றாக விளங்கி கொள்ள வேண்டும். இந்த ஆங்கிலத்தை அரை குறையாக தெரிந்துவைத்துக் கொண்டுதான் வக்கீல்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து கூடவே நீதிபதிகளும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தடுக்க ஒரே வழி உங்களின் தாய் மொழி என்னவோ அதையே நீங்கள் நீதிமன்றங்களில் பயன்படுத்துவதுதான். நான் பயன்படுத்தலாம், அதே போல் குறிப்பாக அரசு மத்தவங்க பயன்படுத்தணுமே!

அதிகாரிகளும், நீதிபதிகளும் பயன்படுத்தனும் என்று நினைக்க முடியமா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். சந்தேகமே வேண்டாம். உங்களின் தாய் மொழி என்னவோ

அந்த மொழி அரசு ஊழியருக்கும், நீதிபதிக்கும் தெரிந்திருந்தால் அந்த மொழியைத் தான் கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டும்.

ஆனால் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள் ஏன் என்றால், அவங்க என்ன தப்பு செய்யிறாங்க அப்படீங்கிறத புரிஞ்சிகிட்டு நீங்க முழிச்சிகிடுவீங்களே! தப்பைத் தட்டிக் கேட்டு விடுவீர்களே! அதனாலதான்.

அதனால் சட்ட விழிப்பணர்வு அடைஞ்சிட்ட நீங்க இனிமே சும்மா இருக்க முடியுமா என்ன? தாய்மொழியைத்தான் பயன்படுத்தவேண்டும் என வற்புறுத்தலாம். அல்ல அல்ல உரிமையோடு கோரலாம்.

ஆம்! “இந்திய சாசன கோட்பாடு 350-இன் படி உங்களின் தாய் மொழி என்னவோ அதிலேயே இந்தியாவில் பணியாற்றும் எந்த அரசு அதிகாரியிடமும் அல்லது நீதிபதியிடமும் மனு கொடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு”.

இப்படி உங்களால் கொடுக்கப்படும் மனுவிற்கு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத்

தெரிய வேண்டும் அல்லவா? அதனால் அவர்களும் நீங்கள் என்ன மொழியில் ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

குற்ற விசாரணைகள்

1/32. சட்டத்துக்கும் விதிக்கும் என்னவித்தியாசம்?1/32. சட்டத்துக்கும் விதிக்கும் என்னவித்தியாசம்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 12 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 32. சட்டத்துக்கும் விதிக்கும் என்னவித்தியாசம்?

1/37. கைது செய்வதற்குரிய புகாரைப் பதிவு செய்தல்.1/37. கைது செய்வதற்குரிய புகாரைப் பதிவு செய்தல்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 3 காவல் துறையில் புகார் கொடுக்கும் போது கு.வி.மு.வி 154-இன் கீழ் கொடுக்க வேண்டும். அவங்களுக்கு இந்த சட்ட விதி மட்டும் தெரியாம

குற்ற விசாரணைகள்

1/6. உங்கள் பிரச்னை யாருக்கு தெரியும்? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)1/6. உங்கள் பிரச்னை யாருக்கு தெரியும்? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 உங்க பிரச்சனை யாருக்கு தெரியும்? நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்! என்ற இந்த நூல் தலைப்பில் அசைக்கவோ, மறுக்கவோ, மாற்று கருத்து எதுவும்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)