GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

1. குற்ற விசாரணைகள் (Pay & Read) 1/39/1. காவல் துறையில் விசாரணை எப்படி?

1/39/1. காவல் துறையில் விசாரணை எப்படி?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

கைது செய்வதற்கு உரிய குற்றம் என வரையறை செய்கின்ற அனைத்து குற்றங்கள் குறித்தும் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் புலனாய்வு செய்யும் அதிகாரம் கு.வி.மு.வி 157(1) – இன் படி காவல் துறைக்கு உண்டு. 
இதன்படி தமக்குக் குற்றம் குறித்து தகவல் கிடைத்ததும், அதனை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்து, நகலை விசாரணைக்கு ஏற்கத் தகுதி வாய்ந்த நடுவருக்கு தகவல் தந்து விட்டு குற்றம் நடை பெற்றதாக கூறப்படும் இடத்தை புலனாய்வு செய்யலாம். தேவை எனில் குற்ற சாட்டுக்கு உள்ளானவரை கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும் அல்லது அதற்கான வழி வகைகளைச் செய்ய வேண்டும்.
“எத்தனை மணி நேரத்திற்குள் அல்லது எத்தனை நாட்களுக்குள் குற்றம் புரிந்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று காவல் துறைக்கு அதிகாரத்தை வரையறை செய்யும் விதி இல்லை. இது ஒன்றே குற்றம் புரிந்தவர்கள் மீது காவல் துறை தமது இஷ்டம் போல் செயல்பட தூண்டு கோலாக அமைகிறது’
எனவே இவைகளை உடனே களைவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டியது அரசின் ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

1/45. புகார் என்றாலும் முறையீடு என்றாலும் ஒன்றுதான்.1/45. புகார் என்றாலும் முறையீடு என்றாலும் ஒன்றுதான்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 கு.வி.மு.வி 190 மற்றும் 200-இன் கீழான புகார்களை காலை நீதிமன்றம் ஆரம்பிக்கும் போதோ நீதிபதி வந்ததும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையை

குற்ற விசாரணைகள்

1/24. இயல்பான அதிகாரம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும்.1/24. இயல்பான அதிகாரம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  24. இயல்பான அதிகாரம் நல்ல

1/39. உளவுப் பிரிவுக்குத் தகவல் சொல்லுதல்.1/39. உளவுப் பிரிவுக்குத் தகவல் சொல்லுதல்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 இந்த உளவுப் பிரிவு என்பது எல்லோரும் நினைப்பது போல் அரசியல்வாதிகளை, வருமான வரி செலுத்தாத நபர்களை, சினிமா ஸ்டார்களை மற்றும் சமுதாய

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)