13.நாமெல்லாம் நிரபராதிகளே?
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
நீங்க சட்டப்படி வாழ்கிறதாலதான் வெளியில இருக்கிங்க அப்படீன்னு நான் சொல்றத ஆராய்ச்சி செய்தால் அது பொய் என்று வாதம் செய்யவும் உங்களுக்கு தோன்றலாம். உண்மை தான்! இதற்கு காரணம் நமக்குத் தெரிந்தே குற்றம் என்று சொல்ல கூடிய சில குற்றங்களை செய்கிறோம்.
இன்று நம் நாட்டில் எத்தனை சட்டங்கள் உள்ளன எனசட்ட அமைச்சகம் மற்றும் உச்ச நீதிமன்றம் உட்பட யாருக்கும் தெரியாது.ஆம்,“தமிழ்நாடு தலைமைச் சட்டத்துறை செயலகத்தில் இயங்கிவரும் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சட்டங்கள் மற்றும் விதிகள் எத்தனை என சான்று நகல் கோரியதற்கு”, அவர்களின் கடித எண். 22267/அநமு111/2005-1, நாள் 31.10.2005 என்ற கடிதத்தின் மூலம் ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.