”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 20
சட்டப் புத்தகங்களை எந்த தனி நபரும் உரிமை கொண்டாட முடியாது. ஏனெனில் சட்டம் என்பது தனிப்பட்ட ஒரு நபரின் சிந்தனையால் எழுந்தது அல்ல. “அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பொது நோக்கத்திற்காக அரசால் தீவிரமான ஆராய்ச்சிக்கு பிறகு கொண்டு வரப்படுவதாகும்’
இவைகளை எல்லாம் எந்த மொழி பெயர்ப்பாளரும், வெளியீட்டாளரும் புரிந்து கொண்டதாக அல்லது யோசித்ததாகக் கூடத் தெரியவில்லை. இதன் காரணத்தால் சட்டப் புத்தகம் வெளியிடும் போது அதில் பதிப்பு உரிமை தமக்கே என்று போட்டு கொள்கிறார்கள் இது ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.