”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 14
எப்பவும் ஒரு விசயத்தை சொல்கிறவர்கள் அதில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே சொல்வார்கள், குறைகளைச் சொல்ல மாட்டார்கள். உங்களுக்கு நீங்களே வாதாடினால், எப்படி எல்லாம் வெற்றி பெறுவதற்கு வாய்ப் உண்டு என எடுத்து காட்டினேனோ, அதே போல் குறை ஏற்பட வாய்ப்பு உண்டா? என்பதையும் தொகுத்துள்ளேன் .
உங்களுக்கு நீங்களே வாதாடுவதில் சிரமமானது என்று சொல்ல போனால், வேலை வெட்டிகளை விட்டுட்டு நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு நடத்துவது சாத்தியமா என்பது தான்.
குற்றவியல் வழக்கு மட்டுமன்றி, அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்கத்தான் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டு உள்ளது. அதை நீதிமன்றம் கடைப்பிடிக்கிறதோ இல்லியோ, நீங்க கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே வழக்கு விரைவாக முடிந்து விடும். இதை எப்படி எல்லாம் நடை முறைப்படுத்தலாம் என்பதை இந்நூலின் பிற்பகுதியில் சொல்லப்பட்டு உள்ளது. எனவே ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.