உங்க பிரச்சனை யாருக்கு தெரியும்?
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்! என்ற இந்த நூல் தலைப்பில் அசைக்கவோ, மறுக்கவோ, மாற்று கருத்து எதுவும் எழவோ இயலாத ஒரு தத்துவம் அடங்கி இருக்கிறது. அது உங்க பிரச்சினைய உங்களை தவிர வேறு யாராலும் கரெக்டா சொல்ல முடியாது அப்படீங்கிறதுதான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. எனவே ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மட்டும் அல்ல. உங்கள் பிரச்சினைக்காக வக்கீல் வைத்து வாதாடி மிக எளிதாக வெற்றி பெற முடியும் என்பது எப்படி சாத்தியமாகும்?
எனக்கு தெரிய மற்ற வழக்குகளில் கூட இதை ஒரளவுக்கு நம்பலாம். ஏனெனில் மற்ற அனைத்து ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.