Views: 12 உங்க பிரச்சனை யாருக்கு தெரியும்? நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்! என்ற இந்த நூல் தலைப்பில் அசைக்கவோ, மறுக்கவோ, மாற்று கருத்து எதுவும் எழவோ இயலாத ஒரு தத்துவம் அடங்கி இருக்கிறது. அது உங்க பிரச்சினைய உங்களை தவிர வேறு
Day: December 28, 2022
1/5. உங்கள் வழக்கில் நீங்கள் வக்காலத்து போடவேண்டுமா? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)1/5. உங்கள் வழக்கில் நீங்கள் வக்காலத்து போடவேண்டுமா? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
Views: 13 உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா? உங்கள் வழக்கில் நீங்களே ஆஜராகும் போது, எனது வழக்கில் நானே ஆஜராகி வாதாட போகிறேன், அப்படீன்னு, அனுமதி கோரி மனு போட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா இது ஒங்களோட அடிப்படை
1/4/1 வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா?1/4/1 வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா?
Views: 15 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 4/1. வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா? நீதிமன்றத்தின் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல்தான் அப்படீன்னு குற்ற
1/4.நீங்களும் வக்கீல்தான்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)1/4.நீங்களும் வக்கீல்தான்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
Views: 139 நீங்களும் வக்கீல் தான்! உங்கள் வழக்கில் நீங்களே வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது, எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும்! உதாரணத்திற்கு… உங்கள் அப்பா அம்மாவுடன்
1/3 உங்களுக்கான வாதாடும் உரிமை எப்படி? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)1/3 உங்களுக்கான வாதாடும் உரிமை எப்படி? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
Views: 14 உங்களுக்கான வாதாடும் உரிமை எப்படி? இந்த நூலின் தலைப்பு எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும். சிலரை அதிர்ச்சி அடையவும் வைக்கும். இது எப்படி உண்மையாகும்? சாத்தியமாகும்? வக்கீலுக்கு படித்திருந்தால் தானே நீதிமன்றத்துக்கு போக முடியும் வழக்கறிஞர் அவையில் வழக்கறிஞராகப் பதிவு
1/2. நீதித்துறையில் உள்ள சிறப்பு அம்சம்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)1/2. நீதித்துறையில் உள்ள சிறப்பு அம்சம்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
Views: 9 நீதித்துறையில் உள்ள சிறப்பு அம்சம்! குடிமக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு இறுதியான தீர்வு சட்ட தீர்வு தான் என்பதால், அதை சட்ட பூர்வமான முறையில் தீர்த்து வைப்பதற்கு என உருவாக்கப்பட்ட துறைதான் நீதித்துறை. மேலும் சட்டப்படி ஒருவர்
1/1. நீதிமன்றத்தில் புதையல்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)1/1. நீதிமன்றத்தில் புதையல்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
Views: 17 நீதியைத் தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! குற்ற விசாரணைகள் நீதிமன்றத்தில் புதையல்! ஒரு முட்டையை மீட்க நினைத்து கோர்ட்டுக்குப் போகிறவன் ஒரு கோழியை இழப்பான் என்று ஒரு பழமொழி உண்டு. இது எவ்வளவு பெரிய உண்மையான வாக்கியம் என்பது
