உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா?
உங்கள் வழக்கில் நீங்களே ஆஜராகும் போது, எனது வழக்கில் நானே ஆஜராகி வாதாட போகிறேன், அப்படீன்னு, அனுமதி கோரி மனு போட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா இது ஒங்களோட அடிப்படை உரிமை என்பதை முன்பு சொல்லி இருந்தேன். இந்த மாதிரி அடிப்படை உரிமைகளை செய்யும் போது அதற்கு யாரிடமும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை. அதே போல் நீங்கள் ஒரு வேளை தெரியாமல் கோரினாலும், இதை உங்களுக்கு யாரும் பிச்சை போட வேண்டிய உரிமையும் இல்லை.
ஒரு ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.