GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

1. குற்ற விசாரணைகள் (Pay & Read) 1/5. உங்கள் வழக்கில் நீங்கள் வக்காலத்து போடவேண்டுமா? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)

1/5. உங்கள் வழக்கில் நீங்கள் வக்காலத்து போடவேண்டுமா? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)

உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா?

உங்கள் வழக்கில் நீங்களே ஆஜராகும் போது, எனது வழக்கில் நானே ஆஜராகி வாதாட போகிறேன், அப்படீன்னு, அனுமதி கோரி மனு போட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா இது ஒங்களோட அடிப்படை உரிமை என்பதை முன்பு சொல்லி இருந்தேன். இந்த மாதிரி அடிப்படை உரிமைகளை செய்யும் போது அதற்கு யாரிடமும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை. அதே போல் நீங்கள் ஒரு வேளை தெரியாமல் கோரினாலும், இதை உங்களுக்கு யாரும் பிச்சை போட வேண்டிய உரிமையும் இல்லை.

ஒரு ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

குற்ற விசாரணைகள்

1/25. நீதிமன்றங்கள் இரண்டு வகை.1/25. நீதிமன்றங்கள் இரண்டு வகை.

Views: 17 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 25. நீதிமன்றங்கள் இரண்டு வகை. பொதுவாக நீதிமன்றங்கள் இரண்டு வகைதான். இதனை அடிப்படையாக கொண்டு பல நீதிமன்றங்களும், அதில் பல பிரிவுகளும்

1/37. கைது செய்வதற்குரிய புகாரைப் பதிவு செய்தல்.1/37. கைது செய்வதற்குரிய புகாரைப் பதிவு செய்தல்.

Views: 8 காவல் துறையில் புகார் கொடுக்கும் போது கு.வி.மு.வி 154-இன் கீழ் கொடுக்க வேண்டும். அவங்களுக்கு இந்த சட்ட விதி மட்டும் தெரியாம இருக்க வாய்ப்பில்லை என்பது உண்மை தான். அதுக்காக நாம விதி குறிப்பிடாம மனு கொடுக்க முடியுமா?

குற்ற விசாரணைகள்

1/24. இயல்பான அதிகாரம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும்.1/24. இயல்பான அதிகாரம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும்.

Views: 10 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  24. இயல்பான அதிகாரம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும். பொதுவாக எல்லோருக்கும் இயல்பான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை எவர் ஒருவரும் நல்ல