GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

1. குற்ற விசாரணைகள் (Pay & Read) 1/4.நீங்களும் வக்கீல்தான்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)

1/4.நீங்களும் வக்கீல்தான்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)

குற்ற விசாரணைகள்
ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

நீங்களும் வக்கீல் தான்!

உங்கள் வழக்கில் நீங்களே வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது, எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும்! உதாரணத்திற்கு… உங்கள் அப்பா அம்மாவுடன் பேச வேண்டும் என கருதுகிறீர்கள் அல்லது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். உங்களின் எண்ணபடி அப்பா, அம்மாவுடன் பேசுகிறீர்கள் அல்லது இந்த நூலை படித்து கொண்டு இருக்கிறீர்கள். இப்படி செய்வதற்கு முன்பாக யாரிடமாவது அனுமதி கேட்கிறீர்களா? இல்லை தானே! இது ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

1 thought on “1/4.நீங்களும் வக்கீல்தான்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)”

Leave a Reply to vaithi Senthil Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

1/49. புலனாய்வு அவசியமா?1/49. புலனாய்வு அவசியமா?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்படும் புகார்களை, நடுவர்கள் எப்படி ஒதுக்கிவிட்டு தப்பிக்க நினைப்பார்கள் என்பதையும், அதை எப்படி முறியடிக்கலாம் என்ற வழிகளை

1/37. கைது செய்வதற்குரிய புகாரைப் பதிவு செய்தல்.1/37. கைது செய்வதற்குரிய புகாரைப் பதிவு செய்தல்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 காவல் துறையில் புகார் கொடுக்கும் போது கு.வி.மு.வி 154-இன் கீழ் கொடுக்க வேண்டும். அவங்களுக்கு இந்த சட்ட விதி மட்டும் தெரியாம

1/45. புகார் என்றாலும் முறையீடு என்றாலும் ஒன்றுதான்.1/45. புகார் என்றாலும் முறையீடு என்றாலும் ஒன்றுதான்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 கு.வி.மு.வி 190 மற்றும் 200-இன் கீழான புகார்களை காலை நீதிமன்றம் ஆரம்பிக்கும் போதோ நீதிபதி வந்ததும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையை