GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

1. குற்ற விசாரணைகள் (Pay & Read) 1/49. புலனாய்வு அவசியமா?

1/49. புலனாய்வு அவசியமா?

நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்படும் புகார்களை, நடுவர்கள் எப்படி ஒதுக்கிவிட்டு தப்பிக்க நினைப்பார்கள் என்பதையும், அதை எப்படி முறியடிக்கலாம் என்ற வழிகளை சொல்லியிருந்தேன். அது மட்டும் இல்லாமல், மேலும் தப்பிக்க இருக்கும் ஒரு வழி புலனாய்வு என்பதாகும்.
பொதுவாக புலனாய்வு என்பது, மிகப்பெரிய குற்ற வழக்குகளில்தான் அவசியம் தேவை. அதிலும் ஆவணச் சான்று இல்லாமல் இருந்தால்தான் அவசிய தேவை. ஆவணச் சான்று இருந்தால், அது எந்த அளவிற்கு பொருத்தமாக இருக்கும் என்பதைப் பொறுத்து, புலனாய்வு தேவையா அல்லது தேவை ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

1/48. பிரமாண வாக்கு மூலத்தின் மூலம் சாதிக்கலாம்!1/48. பிரமாண வாக்கு மூலத்தின் மூலம் சாதிக்கலாம்!

Views: 20 இதையெல்லாம் சொல்லி சமாளிச்சிட்டிங்கன்னா சத்தியப் பிரமாணத்தின் பேர்ல நீங்க நேரடியா நீதிமன்றத்துல சொல்ற சாட்சியத்துல ஏதாவது குறை கண்டு பிடித்து சாக்கு போக்கு சொல்லி கு.வி.மு.வி 203-இன் கீழ் வழக்கைத் தள்ளுபடி செய்து விட முயற்சி செய்வார்கள். இதை

குற்ற விசாரணைகள்

1/26. நீதிமன்றப் பொது அதிகார விளக்கம்.1/26. நீதிமன்றப் பொது அதிகார விளக்கம்.

Views: 9 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 26 26. நீதிமன்றப் பொது அதிகார விளக்கம். நீதிமன்றம் என்பதற்கு இந்திய தண்டனை சட்டம் 1860-இன் பிரிவு 14- ஆனது

குற்ற விசாரணைகள்

1/35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி?1/35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி?

Views: 41 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி? பொதுவாக நீங்கள் குற்றம் தொடர்பான புகாரை காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும்