1. குற்ற விசாரணைகள்,நீதியைத்தேடி (வாரண்ட் பாலா) 1/1. நீதிமன்றத்தில் புதையல்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)

1/1. நீதிமன்றத்தில் புதையல்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)

குற்ற விசாரணைகள்

நீதியைத் தேடி…

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்!

குற்ற விசாரணைகள்

நீதிமன்றத்தில் புதையல்!

ஒரு முட்டையை மீட்க நினைத்து கோர்ட்டுக்குப் போகிறவன் ஒரு கோழியை இழப்பான் என்று ஒரு பழமொழி உண்டு. இது எவ்வளவு பெரிய உண்மையான வாக்கியம் என்பது கோர்ட்டுக்குப் போனவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்படி நீதி கேட்டு போய் கோழியையும் இழந்து முட்டையையும் மீட்க முடியாமல் நிலை குலைந்து போனவர்கள் ஏராளம்.

புதையல் என்பார்களே அது நீதிமன்றங்களில் நிறைய புதைந்து கிடைக்கிறது என்றால், உங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை! இந்த ரகசியங்களை எல்லாம் தெரிந்து கொண்டு நீதிமன்றத்தில் நமக்காக தாமே வாதாடினால் முன்பு சொன்ன பழமொழி எல்லாம் ஒன்றுக்கும் உதவாத பழைய மொழியாகி விடும். இந்திய அரசமைப்பின் படி, அரசு மக்களுக்குச் சேவை செய்வதற்கு என்று பல அதிகார அமைப்புகளை உருவாக்க வேண்டும். இப்படி உருவாக்கப்பட்ட அதிகார அமைப்புகளில் ஒன்றுதான் நீதித்துறை.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

குற்ற விசாரணைகள்

1/20. எழுத்துப் பிழை என்ன செய்யும்?1/20. எழுத்துப் பிழை என்ன செய்யும்?

🔊 Listen to this Views: 5 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 20 நாம் எதாவது பேசும் போது தவறாகப் பேசி விட்டாலே பிரச்சினைதான். இதைக் கூட

குற்ற விசாரணைகள்

1/26. நீதிமன்றப் பொது அதிகார விளக்கம்.1/26. நீதிமன்றப் பொது அதிகார விளக்கம்.

🔊 Listen to this Views: 6 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 26 26. நீதிமன்றப் பொது அதிகார விளக்கம். நீதிமன்றம் என்பதற்கு இந்திய தண்டனை சட்டம்

குற்ற விசாரணைகள்

1/6. உங்கள் பிரச்னை யாருக்கு தெரியும்? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)1/6. உங்கள் பிரச்னை யாருக்கு தெரியும்? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)

🔊 Listen to this Views: 7 உங்க பிரச்சனை யாருக்கு தெரியும்? நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்! என்ற இந்த நூல் தலைப்பில் அசைக்கவோ, மறுக்கவோ, மாற்று கருத்து எதுவும் எழவோ இயலாத ஒரு தத்துவம் அடங்கி இருக்கிறது. அது உங்க

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.
Enable Notifications OK No thanks