GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

1. குற்ற விசாரணைகள் (Pay & Read) 1/44. ஈ) குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறி தாக்கல் செய்தல்

1/44. ஈ) குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறி தாக்கல் செய்தல்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

ஒரு குற்றம் நடந்துள்ளது என்றும் அது குறித்த தகவல் அனைத்தும் தெளிவாகத் தங்களுக்கு தெரியும் என்றும் நிலை இருக்கும் போது அது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்ற கருத்துடன் நீங்கள் மூன்று வகையான
புகார்களைத் தாக்கல் செய்யலாம்.
 

அ) மற்றவர்களுக்கு நடந்த குற்றத்தை எடுத்துக் கூறிப் புகார் தாக்கல் செய்யலாம். அதாவது பாதிக்கப்பட்டவர் ஏதோ ஒரு காரணத்தால் கோர்ட்டுக்குச் செல்ல முடியாதவராக இருக்கிறார். அவருக்கு என்ன நடந்தது, எப்போது நடந்தது, யாரால் அது நடந்தது என உங்களுக்கு தெரிந்தால் அல்லது தெரியவந்தால் அது பற்றிய சங்கதிகளைத் தொகுத்து கு.வி.மு.வி 190(1)(அ)- இன் கீழ் முறையீடாகத் தாக்கல் செய்யலாம். அப்படித் தாக்கல் செய்தால் பாதிக்கப்பட்டவருக்காக நீங்கள் தான் வழக்கை நடத்த வேண்டும். இதில் நீங்கள் வழக்கறிஞர் போல் ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

குற்ற விசாரணைகள்

1/18. பொருளடக்கம் மிக முக்கியம்.1/18. பொருளடக்கம் மிக முக்கியம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  எந்த ஒரு நூலுக்குமே பொருளடக்கம்

குற்ற விசாரணைகள்

1/1. நீதிமன்றத்தில் புதையல்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)1/1. நீதிமன்றத்தில் புதையல்! (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 14 நீதியைத் தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! குற்ற விசாரணைகள் நீதிமன்றத்தில் புதையல்! ஒரு முட்டையை மீட்க நினைத்து கோர்ட்டுக்குப் போகிறவன் ஒரு

1/49/1. நீங்க காவல் நிலையத்துக்கு அவசியம் போகணுமா?1/49/1. நீங்க காவல் நிலையத்துக்கு அவசியம் போகணுமா?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 காவல் நிலையத்துக்குச் செல்வதை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. சில சமயங்களில் வேறு வழி இல்லை என நினைத்து கொண்டு போய் கொண்டு

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)