GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

1. குற்ற விசாரணைகள் (Pay & Read) 1/43. இ) தகவலாகத் தாக்கல் செய்தல்.

1/43. இ) தகவலாகத் தாக்கல் செய்தல்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

உங்களுக்குத் தெரிய ஒரு குற்றச் செயல் நடக்கிறது அல்லது நடக்க இருக்கிறது அல்லது கண்டிப்பாக நடக்கும் எனத் தெரிகிறது. அப்படி அது நடந்தால் குற்றம் ஆகும். ஒரு குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உண்டு. அப்படி தடுத்த நிறுத்தாததால் அந்த குற்றம் நடந்தது அல்லது நடந்து விட்டது என்ற சூழ் நிலை ஏற்படும் போது அதற்காக சட்ட பூர்வமாக தண்டிக்கப்பட வேண்டிய நபர்களில் நாமும் ஒருவரே! ஏனென்றால், ‘குற்றம் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தாததால் அந்த குற்றத்திற்கு இந்திய தண்டனை சட்டம் 1860-இன் பிரிவு 120-இன் கீழ் உடந்தையாக இருந்ததாகவே கருதப்பட்டு சட்டபடி என்ன தண்டனையோ அதன்படி தண்டிக்கப்படுவோம்”
இது போன்ற சில சூழ்நிலைகளில் உங்களுக்கான சொந்தப் பணிகள் முக்கியமா அல்லது இது போன்ற சமுதாய சிந்தனைப் பணிகள் முக்கியமா? என்ற சூழ்நிலை கண்டிப்பாக ஏற்படும். என்னை ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

1/51/1. நடுவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது எப்படி? – 21/51/1. நடுவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது எப்படி? – 2

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 15 இப்படி எல்லாம் புலானாய்வு கோரியும் கூட கிடைக்கல அப்படீங்கிறதால புலன் விசாரணைக்கு ஆஜராகும் பொருட்டு நேரா போலீஸ் ஸ்டேசனுக்கு போயிடாதிங்க. அப்படி

குற்ற விசாரணைகள்

1/5. உங்கள் வழக்கில் நீங்கள் வக்காலத்து போடவேண்டுமா? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)1/5. உங்கள் வழக்கில் நீங்கள் வக்காலத்து போடவேண்டுமா? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா? உங்கள் வழக்கில் நீங்களே ஆஜராகும் போது, எனது வழக்கில் நானே ஆஜராகி வாதாட போகிறேன்,

குற்ற விசாரணைகள்

1/13.நாமெல்லாம் நிரபராதிகளே?1/13.நாமெல்லாம் நிரபராதிகளே?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 13.நாமெல்லாம் நிரபராதிகளே? ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  நீங்க சட்டப்படி

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)