GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

1. குற்ற விசாரணைகள் (Pay & Read) 1/41. அ) முறையீடு தாக்கல் செய்வது எப்படி?

1/41. அ) முறையீடு தாக்கல் செய்வது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

முறையீடு என்றால் கு.வி.மு.வி 2(ஈ)-இன்படி, உங்களுக்கு பெயர் தெரிந்த அல்லது தெரியாத ஒருவர் (பார்த்தால் அடையாளம் காட்ட முடியும்) குற்றம் ஒன்றை உங்களுக்கு எதிராகவோ அல்லது மற்றவர்களுக்கு எதிராகவோ செய்து உள்ளார். எனவே அவர் மீது தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு குற்றவியல் நடுவரிடம் எந்த நேரத்திலும் எழுத்து மூலமாக அல்லது வாய்மொழியாக செய்யபடும் கூற்று என்பதாகும்.
எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக இது போன்ற ஒரு முறையீட்டை காவல் அலுவலர் ஒருவர் தர இயலாது. ஏன் என்றால் குற்றத்தை கண்டு பிடிப்பதற்காகத்தானே அவர்கள் இருக்கிறார்கள்.
இந்த மாதிரி ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

1/45. புகார் என்றாலும் முறையீடு என்றாலும் ஒன்றுதான்.1/45. புகார் என்றாலும் முறையீடு என்றாலும் ஒன்றுதான்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 கு.வி.மு.வி 190 மற்றும் 200-இன் கீழான புகார்களை காலை நீதிமன்றம் ஆரம்பிக்கும் போதோ நீதிபதி வந்ததும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையை

குற்ற விசாரணைகள்

1/13.நாமெல்லாம் நிரபராதிகளே?1/13.நாமெல்லாம் நிரபராதிகளே?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 13.நாமெல்லாம் நிரபராதிகளே? ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  நீங்க சட்டப்படி

1/49. புலனாய்வு அவசியமா?1/49. புலனாய்வு அவசியமா?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்படும் புகார்களை, நடுவர்கள் எப்படி ஒதுக்கிவிட்டு தப்பிக்க நினைப்பார்கள் என்பதையும், அதை எப்படி முறியடிக்கலாம் என்ற வழிகளை