”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
33. காவல் துறை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
நாட்டில் அமைதியான சூழல் உருவாவதற்கு அடிப்படைத் தளமே காவல் துறைதான் என்றாலும், பொதுவாகக் காவல் துறையைப் பற்றி மக்களிடையே நல்ல அபிப்பிராயம் கிடையாது. இதற்கு காரணம் அவர்களின் செயல்பாடுகளில் உள்ள சட்டத்துக்கு புறம்பான, வேண்டியவர் வேண்டாதவர் என வேறுபடுத்திப் பார்க்கிற மற்றும் முரட்டுத்தனமான அணுகு முறை தான்.
“நாட்டில் குற்றங்கள் நடை பெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் ஊதியம் இல்லாத கடமையாக இருக்கிறது. ஆனால் காவல் துறையினருக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய கடமையாக இருக்கிறது”
ஒவ்வொரு காவல் அலுவலரும் குற்றம் நிகழாமல் தடுக்கும் பொருட்டு தமது திறமைகள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என கு.வி.மு.வி. 149 ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.