GENIUS Law Academy, Karaikal-609602

1. குற்ற விசாரணைகள் (Pay & Read) 1/39. உளவுப் பிரிவுக்குத் தகவல் சொல்லுதல்.

1/39. உளவுப் பிரிவுக்குத் தகவல் சொல்லுதல்.

இந்த உளவுப் பிரிவு என்பது எல்லோரும் நினைப்பது போல் அரசியல்வாதிகளை, வருமான வரி செலுத்தாத நபர்களை, சினிமா ஸ்டார்களை மற்றும் சமுதாய விரோதிகளைக் கண்காணிக்க மட்டும்தான் என்பதில்லை. இந்த பிரிவு அதிகாரிகள் தக்க உடுப்பு அதாவது யூனிபார்ம் அணிய வேண்டியதில்லை. 
இவர்கள் ஒவ்வொரு பகுதி வாரியாக நியமிக்கப்பட்டு கண்காணிப்புக் காவல் துறையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்த,படுவார்கள். இவர்களின் முக்கிய பணிகளில் ஒன்று ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

1/39/1. காவல் துறையில் விசாரணை எப்படி?1/39/1. காவல் துறையில் விசாரணை எப்படி?

Views: 15 கைது செய்வதற்கு உரிய குற்றம் என வரையறை செய்கின்ற அனைத்து குற்றங்கள் குறித்தும் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் புலனாய்வு செய்யும் அதிகாரம் கு.வி.மு.வி 157(1) – இன் படி காவல் துறைக்கு உண்டு.  இதன்படி தமக்குக் குற்றம் குறித்து

குற்ற விசாரணைகள்

1/35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி?1/35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி?

Views: 45 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி? பொதுவாக நீங்கள் குற்றம் தொடர்பான புகாரை காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும்

குற்ற விசாரணைகள்

1/20. எழுத்துப் பிழை என்ன செய்யும்?1/20. எழுத்துப் பிழை என்ன செய்யும்?

Views: 17 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 20 நாம் எதாவது பேசும் போது தவறாகப் பேசி விட்டாலே பிரச்சினைதான். இதைக் கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால்