மக்களாட்சி என்றால் என்ன?
மக்களாட்சி என்பதற்கு, உருப்படியான அர்த்தத்தை யாரும் உருவாக்கவில்லை. சட்டத்திலும் இதற்கு தக்க விளக்கம் இல்லை. சட்டத்தில் விளக்கம் இருக்கும் பல சங்கதிகளே சங்கடத்தில் இருக்கும் போது விளக்கமே இல்லாத “மக்களாட்சி” என்ன பாடுபடுகிறது என்பதை அனுதினமும் கண்டுவருகிறோம்.
மக்களாட்சி என்பதற்கு, பல்வேறு தரப்புகளில் இருந்து பல்வேறு விதமான விளக்கங்கள் தரப்பட்டாலும், அதிகபட்சமாக எல்லோருக்கும் தெரிந்தது அல்லது கேள்விப்பட்டது என்று சொல்லப்போனால், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கள்தான் மக்களை ஆட்சி செய்கிறார்கள்” என்பதுதான்
ஆகா! என்னே கண்டுபிடிப்பு மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள்தான் மக்களை ஆட்சி செய்கிறார்களாம். ஆகவே இது மக்களாட்சியாம்! நான் தெரியாமத்தான் கேட்கிறேன்! மற்ற நாடுகளில் எல்லாம் ஆட்சி செய்பவர்களை மக்கள் தேர்ந்தெடுக்காமல் ஆடு, மாடு போன்ற விலங்குகளா தேர்ந்தெடுக்கிறன?
பொதுவாக கருத்து சொல்லுபவர்கள் எதையும் சிந்தித்து சொல்லுவதில்லை. வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி விட வேண்டியது. அது சரியாக ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.