Month: July 2022

Landlord-Tenant Dispute | வாடகைத்தாருக்கும், இட உரிமையாளருக்கும் இடையேயான தகராறு.Landlord-Tenant Dispute | வாடகைத்தாருக்கும், இட உரிமையாளருக்கும் இடையேயான தகராறு.

Views: 10 Points / குறிப்புகள்: பொதுவாக ஒரு வாடகைதாரர், தவறாது வாடகை கொடுத்து வரவேண்டும். ஒரு உரிமையாளர், ஒரு வாடகைதாறரை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால், அவர் முதலில் வாடகை வாங்குவதில் இருந்து தன்னுடைய குளறுபடிகளை தொடங்குவார்.

Change a Lawyer to your Case?, Changing Advocate | வழக்கில் எப்படி வழக்கறிஞரை மாற்றிக்கொள்வது?Change a Lawyer to your Case?, Changing Advocate | வழக்கில் எப்படி வழக்கறிஞரை மாற்றிக்கொள்வது?

Views: 29 Points / குறிப்புகள்: ஒரு வழக்கில் நமக்கு விருப்பமில்லாத வழக்கறிஞரை மாற்றிக்கொள்ளலாம். அதற்கு, நாம் ஏற்கனேவே வக்காலத்து கொடுத்து இருந்த வழக்கறிஞரிடம், மாற்று வக்காலத்து நேரில் சென்று கேட்டு பெறலாம். அதில் இந்த வழக்கை வேறொரு வழக்கறிஞரிடம் மாற்றுவதில்

Written Statement, Set-Off and Counter Claim | பதிலுரை எதிரீடு மற்றும் எதிருரைWritten Statement, Set-Off and Counter Claim | பதிலுரை எதிரீடு மற்றும் எதிருரை

Views: 13 Points / குறிப்புகள்: ஒரு பிரச்னையை முன்னிறுத்தி வாதி பிரதிவாதிக்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். அதன் பேரில் நீதிமன்றம் மூலமாக ஒரு அழைப்பாணை பிரதி வாதிக்கு அனுப்பபடுகிறது. அழைபானையில் குறிப்பிட்ட தேதியில் ஒரு வழக்கறிஞர் மூலமாகவோ,

RDO | court means? How can get solution for property and document issues | RDO கோர்ட் என்றால் என்ன மற்றும் சொத்து பத்திரம் நில பிரச்சனைக்கு எங்கே எப்படி தீர்வு காண்பதுRDO | court means? How can get solution for property and document issues | RDO கோர்ட் என்றால் என்ன மற்றும் சொத்து பத்திரம் நில பிரச்சனைக்கு எங்கே எப்படி தீர்வு காண்பது

Views: 10 https://landreforms.tn.gov.in/index.html குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

RTI | How to write RTI application-first appeal-second appeal | தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு-முதல் மேல் முறையீடு-இரண்டாம் மேல் முறையீடு செய்வது எப்படி.RTI | How to write RTI application-first appeal-second appeal | தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு-முதல் மேல் முறையீடு-இரண்டாம் மேல் முறையீடு செய்வது எப்படி.

Views: 136 Points / குறிப்புகள். RTI சட்டத்தின் நோக்கங்கள், ஒரு அரசு அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து தகவல்களையும் குடிமக்கள் கேட்டு பெறலாம். பார்வை இடலாம் (சிலவற்றை தவிர) அரசு ஒழிவு மறைவற்ற நேர்மையான நிர்வாகத்தை குடிமக்களுக்கு வழங்குவதே ஆகும். அரசு

Original Documents recovery from the Court | நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தை திரும்ப பெறுவது எப்படி.Original Documents recovery from the Court | நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தை திரும்ப பெறுவது எப்படி.

Views: 9 Points / குறிப்புகள்: குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Madurai High Court

Passport can be issued while the cases are pending-High Court Order | வழக்கு நிலுவையில் இருந்தாலும் பாஸ்போர்ட் வழங்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு Passport can be issued while the cases are pending-High Court Order | வழக்கு நிலுவையில் இருந்தாலும் பாஸ்போர்ட் வழங்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

Views: 12 சென்னை: ”பாஸ்போர்ட் பெறுவதற்கு முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது ஒரு தடையல்ல” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

legal notice

Legal Notice | How to send legal notice | சட்ட அறிவிப்பு கடிதம் எப்படி அனுப்புவது. (Video)Legal Notice | How to send legal notice | சட்ட அறிவிப்பு கடிதம் எப்படி அனுப்புவது. (Video)

Views: 19 Points / குறிப்புகள்: Legal notice / சட்ட அறிவிப்பு கடிதம் அனுப்பும்போது அது ஒரு அறிவிப்பாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர ஒரு எச்சரிக்கையாக இருக்ககூடாது. சட்ட அறிவிப்பு கடிதம், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டுமே தவிர,

Pocso | How to escape a false Pocso case? | பொய்யான போக்சோ வழக்கிலிருந்து தப்பிப்பது எப்படி?Pocso | How to escape a false Pocso case? | பொய்யான போக்சோ வழக்கிலிருந்து தப்பிப்பது எப்படி?

Views: 8 Points / குறிப்புகள்: சங்கர் என்ற ஒரு ஆண் இருக்கிறான். ஒரு 15 வயது சிறுமி ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துகொண்டு இருக்கிறாள். சம்பவத்தன்று மேற்படி சிறுமி சைக்கிளில் தன்னுடைய பள்ளிக்கு செல்கிறாள். அப்போது மேற்படி சங்கர்,