GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Written Statement, Set-Off and Counter Claim | பதிலுரை எதிரீடு மற்றும் எதிருரை

Written Statement, Set-Off and Counter Claim | பதிலுரை எதிரீடு மற்றும் எதிருரை

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
  • Points / குறிப்புகள்:
  • ஒரு பிரச்னையை முன்னிறுத்தி வாதி பிரதிவாதிக்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார்.
  • அதன் பேரில் நீதிமன்றம் மூலமாக ஒரு அழைப்பாணை பிரதி வாதிக்கு அனுப்பபடுகிறது.
  • அழைபானையில் குறிப்பிட்ட தேதியில் ஒரு வழக்கறிஞர் மூலமாகவோ, அல்லது தானே முன் வந்து வழக்கை சந்திக்கவோ ஆஜராக வேண்டும்.
  • அன்றைய தினம் அந்த வழக்கிற்கான பதிலுரையை தாக்கல் செய்ய வேண்டும்.
  • அல்லது, பதிலுரையை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு, கூடுதலாக 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
  • தாக்கல் செய்யப்படும் பதிலுரையில், சங்கதிகள் மிகத்தெளிவாக இருக்கவேண்டும். மாறாக மழுப்பலாக எவ்வித பதிலும் இருக்ககூடாது.
  • தாக்கல் செய்யப்படும் பதிலுரையில் ஏதாவது கோரிக்கைகள் இருந்தால் தவறாமல் குறிப்பிடவேண்டும்.
  • அந்த கோரிக்கைகளுக்கு ஏதேனும் நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டி இருந்தால், பதிலுரையுடன் செலுத்தப்படவேண்டும்.
  • கடைசியாக பதிலுரையையும், இரு தரப்பு விசாரணையையும் பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும்.
  • இரு தரப்பினருக்கும் தீர்பானை வழங்கப் படவேண்டும்.
  • Order-8 Rule-1, 6 and 6A in CPC
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

High interest protect law, what it says? கந்துவட்டி தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறது? | #கந்துவட்டிகொடூரம்”High interest protect law, what it says? கந்துவட்டி தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறது? | #கந்துவட்டிகொடூரம்”

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 தமிழக அரசு 2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி அதிக வட்டி வசூல் தடைச் சட்டம் கொண்டு வந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட

வங்கியில் கடனை செலுத்திய பிறகு அசல் ஆவணங்கள் 30 நாட்களுக்குள் திருப்பி தராமல் இருந்தால் ஒவ்வொரு நாளுக்கு 5000 அபராதம். RBI உத்தரவு.வங்கியில் கடனை செலுத்திய பிறகு அசல் ஆவணங்கள் 30 நாட்களுக்குள் திருப்பி தராமல் இருந்தால் ஒவ்வொரு நாளுக்கு 5000 அபராதம். RBI உத்தரவு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 12 வங்கியில் கடனை செலுத்திய பிறகு அசல் ஆவணங்கள் 30 நாட்களுக்குள் திருப்பி தராமல் இருந்தால் ஒவ்வொரு நாளுக்கு 5000 அபராதம். RBI

RTI | How to write RTI application-first appeal-second appeal | தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு-முதல் மேல் முறையீடு-இரண்டாம் மேல் முறையீடு செய்வது எப்படி.RTI | How to write RTI application-first appeal-second appeal | தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு-முதல் மேல் முறையீடு-இரண்டாம் மேல் முறையீடு செய்வது எப்படி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 105 Points / குறிப்புகள். RTI சட்டத்தின் நோக்கங்கள், ஒரு அரசு அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து தகவல்களையும் குடிமக்கள் கேட்டு பெறலாம். பார்வை

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)