GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் MCOP New Procedure from 01.04.2022 / வாகன விபத்து வழக்கு புதிய நடைமுறை 01.04.2022 முதல்.

MCOP New Procedure from 01.04.2022 / வாகன விபத்து வழக்கு புதிய நடைமுறை 01.04.2022 முதல்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
https://www.youtube.com/watch?v=RWPrv4cFcXI

குறிப்புகள்: Central Motor Vehicle 5th amendment rule.

  • மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2019 Motor Vehicle Act (Amendment)
  • மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2022 Motor Vehicle Act (Amendment)
  • 1. Limitation period 6 Months கால கெடு: மோட்டார் வாகன சட்டம்-பிரிவு 166- உட்பிரிவு 3 புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
  • 2. No fault liability- வாகனத்தை இயக்கியவர் மீது தவறு இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாதிக்க பட்ட நபருக்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் வேண்டும். அந்த சூழ்நிலையில், ஓட்டுனர் உரிமம், வாகன பத்தி சான்று மற்றும் இன்சூரன்ஸ் அனைத்தும் சரியாக இருந்தால், அந்த நஷ்ட ஈட்டை இன்சூரன்ஸ் கம்பனி வழங்கும்.
  • 3. Death Compensation: இறப்பு நஷ்ட ஈட்டுத்தொகை ரூ 50,000 திலிருந்து 5,00,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 4. grievous injury: கொடுங்காயம் நஷ்ட எட்டுத்தொகை ரூ 25,000 திலிருந்து 2,50,000 மாக உயர்த்தபட்டுள்ளது.
  • 5. Hit and run Cases: ஒரு வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமல் சென்று விட்டால்.
  • 6. Death Compensation: இறப்பு நஷ்ட ஈட்டுத்தொகை ரூ 50,000 திலிருந்து 2,00,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • grievous injury: கொடுங்காயம் நஷ்ட எட்டுத்தொகை ரூ 12,500 திலிருந்து 50,000 மாக உயர்த்தபட்டுள்ளது.
  • சட்டபிரிவு 149 படி, விபத்து வழக்கில் இன்சூரன்ஸ் கம்பெனி விரும்பினால், பாதிக்கப்பட்டவரிடம் சமாதானம் பேசி நேரடியாக இழப்பீடு கொடுத்து வழக்கை வாபஸ் பெறலாம்.
  • சட்டபிரிவு 159 படி விபத்து ஏற்பட்ட மூன்று மாதத்திற்குள் வழக்கை தயார் செய்து நீதி மன்றத்திற்கு அனுப்பவேண்டும்.
  • First Accident Report:
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

உங்கள் சொத்து பத்திர ஆவணங்கள் தொலைந்துவிட்டால் எப்படி திரும்ப பெறுவது ?உங்கள் சொத்து பத்திர ஆவணங்கள் தொலைந்துவிட்டால் எப்படி திரும்ப பெறுவது ?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 36 உங்க சொத்து பத்திர நகல்கள் தொலைஞ்சு போச்சா? ஆவணங்களை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க. https://eservices.tn.gov.in/eservicesnew/home.html , https://tnreginet.gov.in/portal/ என்ற

அவதூறு வழக்கில் போலீஸ் FIR பதிவு செய்யக்கூடாது உச்சநீதி மன்றம்.அவதூறு வழக்கில் போலீஸ் FIR பதிவு செய்யக்கூடாது உச்சநீதி மன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 Citation –  2025, DHC 4239 CRL M P 1447/2018 & 23073/2024 அவதூறு குறித்து போலீசில் புகார் அளித்தால்

ஒருவரைப் பற்றி வலைத்தளத்தில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்புஒருவரைப் பற்றி வலைத்தளத்தில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சமூக வலைதளங்களில் ஒருவரைப் பற்றியோ அல்லது சமூக நடவடிக்கை பற்றியோ அல்லது அரசியல் கட்சிகளை நடவடிக்கை பற்றியோ

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)