GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் அவதூறு வழக்கில் போலீஸ் FIR பதிவு செய்யக்கூடாது உச்சநீதி மன்றம்.

அவதூறு வழக்கில் போலீஸ் FIR பதிவு செய்யக்கூடாது உச்சநீதி மன்றம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

Citation –  2025, DHC 4239

CRL M P 1447/2018 & 23073/2024

அவதூறு குறித்து போலீசில் புகார் அளித்தால் ,  குடை வழக்காக பதிவு செய்யக்கூடாது என்றும் அவதூறு சட்டப்பிரிவுகள் “கைது செய்ய முடியாத குற்றம்” அதாவது “Non-Congnizable Offences” என்பதால் ,  போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது என்று SCC 221/2016 வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .

மேலும் ,  இதுபோன்ற வழக்கில் உயர்நீதி மன்றத்தில் இதுபோன்ற வழக்கு விசாரணை வந்தபோது ,  போலீசார் அவதூறு புகார்களை விசாரணை செய்து ,  FIR பதிவு செய்ய முடியாது என முடிவு செய்து ,   மேற்படி அவதூறு குறித்து பாதிக்கப்பட்ட நபர் ,  BNSS 2023 (பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா) பிரிவு 223 இன் கீழ் நீதிமன்றத்தில் நேரடியாகத்தான் வழக்கு பதிவு செய்ய முடியும், என தீர்ப்பளித்துள்ளது .

அவதூறு சட்டப்பிரிவுகள் தொடர்பான புகார்களில் நீதிபதிகள் விசாரணை ஏற்று அறிவாற்றல் எடுத்த பிறகே எதிரிகளுக்கு சம்மன் அனுப்பி வழக்கில் உள்ள சாட்சிகளை விசாரணை செய்யவேண்டும். மேலும் அவதூறு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் பேசி அதன் மூலம் நற்பெயருக்கு  காலங்கள் ஏற்படும் என தெரிந்து பேசியிருந்தால் அல்லது எழுதியிருந்தால் மட்டுமே அது அவதூறாகும் .

Subramanian_Swamy_vs_Union_Of_India_Min_Of_Law_on_13_May_2016

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தாய் பத்திரம் மூல பத்திரம் ஆதி பத்திரம் முழு விளக்கம்.தாய் பத்திரம் மூல பத்திரம் ஆதி பத்திரம் முழு விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 22 (இந்த பதிவு இன்னும் சரியாக திருத்தம் செய்யப்படவில்லை. எனவே, ஒலி வடிவில் கேட்பது சிரமம் ) தாய் பத்திரம் மூல பத்திரம்

Procedure of adjourn in Courts | நீதிமன்ற வாய்தா நடைமுறைகள் என்ன?Procedure of adjourn in Courts | நீதிமன்ற வாய்தா நடைமுறைகள் என்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 12 வாய்தா நடைமுறைகள் என்ன? ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது,அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா

Cellphone banned | in office working hours | அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது!Cellphone banned | in office working hours | அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது!

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்த கூடாது எனவும், இது தொடர்பாக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்