GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் அவதூறு வழக்கில் போலீஸ் FIR பதிவு செய்யக்கூடாது உச்சநீதி மன்றம்.

அவதூறு வழக்கில் போலீஸ் FIR பதிவு செய்யக்கூடாது உச்சநீதி மன்றம்.

Citation –  2025, DHC 4239

CRL M P 1447/2018 & 23073/2024

அவதூறு குறித்து போலீசில் புகார் அளித்தால் ,  குடை வழக்காக பதிவு செய்யக்கூடாது என்றும் அவதூறு சட்டப்பிரிவுகள் “கைது செய்ய முடியாத குற்றம்” அதாவது “Non-Congnizable Offences” என்பதால் ,  போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது என்று SCC 221/2016 வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .

மேலும் ,  இதுபோன்ற வழக்கில் உயர்நீதி மன்றத்தில் இதுபோன்ற வழக்கு விசாரணை வந்தபோது ,  போலீசார் அவதூறு புகார்களை விசாரணை செய்து ,  FIR பதிவு செய்ய முடியாது என முடிவு செய்து ,   மேற்படி அவதூறு குறித்து பாதிக்கப்பட்ட நபர் ,  BNSS 2023 (பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா) பிரிவு 223 இன் கீழ் நீதிமன்றத்தில் நேரடியாகத்தான் வழக்கு பதிவு செய்ய முடியும், என தீர்ப்பளித்துள்ளது .

அவதூறு சட்டப்பிரிவுகள் தொடர்பான புகார்களில் நீதிபதிகள் விசாரணை ஏற்று அறிவாற்றல் எடுத்த பிறகே எதிரிகளுக்கு சம்மன் அனுப்பி வழக்கில் உள்ள சாட்சிகளை விசாரணை செய்யவேண்டும். மேலும் அவதூறு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் பேசி அதன் மூலம் நற்பெயருக்கு  காலங்கள் ஏற்படும் என தெரிந்து பேசியிருந்தால் அல்லது எழுதியிருந்தால் மட்டுமே அது அவதூறாகும் .

Subramanian_Swamy_vs_Union_Of_India_Min_Of_Law_on_13_May_2016

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

உயிலை (Will) நிரூபிக்க, கையொப்பம் மற்றும் சாட்சிகள் மட்டும் போதாது!உயிலை (Will) நிரூபிக்க, கையொப்பம் மற்றும் சாட்சிகள் மட்டும் போதாது!

Views: 7 🚨 உயிலை (Will) நிரூபிக்க, கையொப்பம் மற்றும் சாட்சிகள் மட்டும் போதாது! உயிலைச் சூழ்ந்துள்ள அனைத்து சந்தேகங்களையும் (Suspicious Circumstances) நீக்கினால்தான் நீதிமன்றம் உயிலை ஏற்றுக்கொள்ளும் – உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ⚖️ வழக்கு விவரங்கள்

பவர் ஆஃப் அட்டார்னி ( POA ) என்றால் என்ன ?பவர் ஆஃப் அட்டார்னி ( POA ) என்றால் என்ன ?

Views: 10 பவர் ஆஃப் அட்டார்னி ( POA ) என்றால் என்ன ? ரியல் எஸ்டேட் முதல் பங்குச் சந்தை வரை பல இடங்களில் அடிக்கடி அடிபடும் வார்த்தை பவர் ஆஃப் அட்டர்னி, அதாவது அதிகாரப் பத்திரம். இதை சரியாக

supreme-court-order

RTI | ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும். உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்புRTI | ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும். உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Views: 93 நவம்பர்-2019 டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் என்று, இன்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து மக்கள் மத்தியில் அதிக