GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் ஒருவரைப் பற்றி வலைத்தளத்தில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒருவரைப் பற்றி வலைத்தளத்தில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சமூக வலைதளங்களில் ஒருவரைப் பற்றியோ அல்லது சமூக நடவடிக்கை பற்றியோ

அல்லது அரசியல் கட்சிகளை நடவடிக்கை பற்றியோ அல்லது ஆளுகின்ற அரசுகளை பற்றியோ பதிவிட்டால் இதற்கு முன்பு கைது செய்தார்கள்

காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுத்தார்கள்
இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தது

அப்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் அவர்களை கைது செய்யவும் கூடாது , அவர்கள் மீது புகார் பதியவும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

அதாவது நீதிமன்ற பிரிவு 66 ஏ யின் படி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது

அதனால் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் மற்றும் தவறு நடக்கிறது என்பதை சுட்டிக்காட்ட இனி தடை ஏதுமில்லை

No. 21021/46/2016-1S-II/M
Government of India
Ministry of Home Affairs

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பக்கத்து வீட்டு மரம் உங்கள் வீட்டை சேதப்படுத்துகிறதா? என்னதான் தீர்வு?பக்கத்து வீட்டு மரம் உங்கள் வீட்டை சேதப்படுத்துகிறதா? என்னதான் தீர்வு?

Views: 6 🔊பக்கத்து வீட்டு மரம் உங்கள் வீட்டை சேதப்படுத்துகிறதா? தீர்வு சட்டத்தில் உள்ளது! தொல்லை தரும் பக்கத்து வீட்டு மரம் – சட்டம் என்ன சொல்கிறது? பக்கத்து வீட்டில் உள்ள மரத்தின் கிளைகள் அல்லது வேர்கள் தங்களது நிலத்திற்குள் ஊடுருவி,👉

VAO மீது மாவட்ட குறை தீர்க்கும் குழுவிடம் புகார் கொடுத்து வெற்றி பெறுவது எப்படி?VAO மீது மாவட்ட குறை தீர்க்கும் குழுவிடம் புகார் கொடுத்து வெற்றி பெறுவது எப்படி?

Views: 14 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

நில உச்ச வரம்பு சட்டப்படி இந்திய பிரஜை எவ்வளவு நிலம் விலைக்கு வாங்க முடியும்?நில உச்ச வரம்பு சட்டப்படி இந்திய பிரஜை எவ்வளவு நிலம் விலைக்கு வாங்க முடியும்?

Views: 15 ஒவ்வொரு இந்திய பிரஜையும் எவ்வளவு நிலம் விலைக்கு வாங்க முடியும் என்பதற்கான சட்டம் நில உச்ச வரம்பு சட்டம் எவ்வளவு வேண்டுமானாலும் நிலத்தை விற்கலாம். ஆனால் நிலத்தை வாங்குவதற்கு கட்டுப்பாடு உண்டு 22.5 ஏக்கர் நஞ்சை நிலமே வாங்க