GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் மனுவளித்துமுப்பது நாட்களைக் கடந்தும் உங்களிடம் லஞ்சம் பெறும் தீய நோக்கில் மனு மீது உரிய நடவடிக்கை இல்லையென்றால் நாம் என்ன செய்யவேண்டும்?

மனுவளித்துமுப்பது நாட்களைக் கடந்தும் உங்களிடம் லஞ்சம் பெறும் தீய நோக்கில் மனு மீது உரிய நடவடிக்கை இல்லையென்றால் நாம் என்ன செய்யவேண்டும்?

உங்களது மனுவின் மீது
உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல்
காலதாமதம் செய்

நீங்கள்,
மனுவளித்து
முப்பது நாட்களைக் கடந்தும்

உங்களிடம்
லஞ்சம் பெறும்
தீய நோக்கில்

உங்களது மனுவின் மீது
உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல்
காலதாமதம் செய்கிறார்கள் என்றாலும்
மற்றும்

பொது நல பிரச்சனைகளில்
நகராட்சி அலுவலர்கள்
தங்களது சுய ஆதாயத்திற்காக

தங்கள் பணியை
சரிவர செய்ய மறுக்கிறார்கள்
என்றாலும்

நீங்கள்
தேவகோட்டை
நகராட்சி அலுவலகத்தில்
மனு அளித்ததிலிருந்து
31 -வது நாள்
அல்லது
அதன் பிறகு

கீழ்க்கண்ட அமைப்புகளில்

ஒப்புகை அட்டையுடன் கூடிய
விரைவு தபால்
மற்றும்

மின்னஞ்சல் மூலமாகவும் புகாரிக்கலாம்

புகாரளிக்கும் பொழுது

சம்பந்தப்பட்ட அலுவலரின்
பெயர் மற்றும் பதவியையும்
சேர்த்து குறிப்பிட்டால்

தங்களுக்கு
விரைவாகவும் உடனடியாகவும்
நிவாரணம் கிடைக்கும்

முதல் நடவடிக்கையாக…
👇

நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
நகர்ப்புற நிர்வாக கட்டிடம்,
எண்: 75, சாந்தோம் உயர் சாலை,எம்.ஆர்.சி. நகர்,
ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை – 600028.

மின்னஞ்சல் முகவரி:
cma.tncma@nic.in

இரண்டாம் நடவடிக்கையாக…
👇👇

தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்,
எண்.100, அண்ணாசாலை,
கிண்டி,
சென்னை-600 032.

மின்னஞ்சல்:
ombudsmanlocal@tn.gov.in

மூன்றாம் நடவடிக்கையாக…
👇👇👇

இயக்குநர்,
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்
எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர்,
சென்னை – 600 016.

மின்னஞ்சல் முகவரி:
dvac@nic.in


மேலும்
கூடுதல் தகவலுக்கு
எங்களையோ,
எங்களது இயக்கத்தையோ அணுகுங்கள்.

என்றும் நல்லோருடன்…

கரு ச. சித்ரவேல்.
சமூக செயற்பாட்டாளர்,
தேவகோட்டை நகரம்,
சிவகங்கை மாவட்டம்.

இச்செய்தியை
மற்றவர்களுக்கும் பகிருங்கள்

இத்தகவல்
தேவைப்படும் வேறு யாருக்காவது
உதவும்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

அரசுக்கு சொந்தமான இடங்களில் அனுமதி இல்லாமல் கட்டிய கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.அரசுக்கு சொந்தமான இடங்களில் அனுமதி இல்லாமல் கட்டிய கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.

Views: 14 வணக்கம் நண்பர்களே…! அரசுக்கு சொந்தமான இடங்களில் மற்றும் தனியார் இடங்களில்அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு. அரசாணையை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1odaLjH4IdCTQwpUpM5fmABza7zSt3izn/view?usp=drivesdk குறிப்பு:

பட்டா மற்றும் பத்திரம் பற்றிய பல தீர்ப்புகள்.பட்டா மற்றும் பத்திரம் பற்றிய பல தீர்ப்புகள்.

Views: 230 முக்கியச் செய்திபோலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக்

Mother Documents தாய் பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்?Mother Documents தாய் பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்?

Views: 17 தாய்பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்? தற்பொழுது நீங்கள் வாங்கப் போகும் சொத்திற்கு தாய்பத்திரங்கள் அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ஒரு தாய் பத்திரம் 2010-ல் உருவாக்கப்பட்டது. அதனுடைய தாய் பத்திரம் 2003-ல் உருவாக்கப்பட்டது, அதனுடைய தாய் பத்திரம்