GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் புகார் அளிப்பது எப்படி?

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் புகார் அளிப்பது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

▶️தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் புகார் அளிப்பது எப்படி? புகார் எழுத்து மூலமாகவே அளிக்கப்பட வேண்டும்; அதில் புகார் தரும் நபரின் பெயர், முகவரி, குற்றச்சாட்டப்படும் நபரின் பதவி, குற்ற விவரங்கள் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
�புகாரை நேரடியாக அலுவலகத்தில் பதிவாளர் அல்லது அதன் இணை அதிகாரிக்கு கொடுக்கலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.
�புகார் தாக்கல் முறை “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்கு எதிராக மட்டும் புகார் அளிக்கலாம் (அட்டவணை V-இல் உள்ள படிவத்தில்).
�மாநில அரசு ஊழியர்கள், உதவி பெறும் அமைப்புகளின் ஊழியர்கள் மீது மட்டும்; அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட.
�குற்றம் நடந்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் புகார் பராமரிக்கப்படாது.
�தமிழ்நாடு லோக் ஆயுக்தா அலுவலகத்தின் முகவரி:
தமிழ்நாடு லோக் ஆயுக்தா,
சிட்கோ கட்டிடம்,
6 மற்றும் 7-வது தளம்,
திரு. வி. க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை – 600 032
�தமிழ்நாடு லோக் ஆயுக்தா தொலைபேசி எண்கள்:
044-29995408 & 044-29995409.
�செயலாளர் அலுவலகத்திற்கு 044-29504181,
�பதிவாளர் அலுவலகத்திற்கு 044-29504182.
�மின்னஞ்சல்: tnlokayukta@tn.gov.in.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் – 3 நாட்களில் புகார் கொடுத்தால் வங்கியே முழு பொறுப்பு!வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் – 3 நாட்களில் புகார் கொடுத்தால் வங்கியே முழு பொறுப்பு!

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

உயில் (Will) சாசனம் பற்றிய முழுமையான விளக்கம்.உயில் (Will) சாசனம் பற்றிய முழுமையான விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 22 இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான முறையில் விளக்கம். உயில் சாசனம் என்றால் என்ன? உயில் சாசனம் என்பது, ஒருவர் உயிரோடு

ஆட்சேபனையற்ற குடியிருப்பு நிலனங்களை முறைப்படுத்துவது பற்றிய முழு விபரம்.ஆட்சேபனையற்ற குடியிருப்பு நிலனங்களை முறைப்படுத்துவது பற்றிய முழு விபரம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 நிலம் – ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கவும், ஆட்சேபகரமான அரசு