GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் புகார் அளிப்பது எப்படி?

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் புகார் அளிப்பது எப்படி?

▶️தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் புகார் அளிப்பது எப்படி? புகார் எழுத்து மூலமாகவே அளிக்கப்பட வேண்டும்; அதில் புகார் தரும் நபரின் பெயர், முகவரி, குற்றச்சாட்டப்படும் நபரின் பதவி, குற்ற விவரங்கள் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
�புகாரை நேரடியாக அலுவலகத்தில் பதிவாளர் அல்லது அதன் இணை அதிகாரிக்கு கொடுக்கலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.
�புகார் தாக்கல் முறை “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்கு எதிராக மட்டும் புகார் அளிக்கலாம் (அட்டவணை V-இல் உள்ள படிவத்தில்).
�மாநில அரசு ஊழியர்கள், உதவி பெறும் அமைப்புகளின் ஊழியர்கள் மீது மட்டும்; அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட.
�குற்றம் நடந்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் புகார் பராமரிக்கப்படாது.
�தமிழ்நாடு லோக் ஆயுக்தா அலுவலகத்தின் முகவரி:
தமிழ்நாடு லோக் ஆயுக்தா,
சிட்கோ கட்டிடம்,
6 மற்றும் 7-வது தளம்,
திரு. வி. க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை – 600 032
�தமிழ்நாடு லோக் ஆயுக்தா தொலைபேசி எண்கள்:
044-29995408 & 044-29995409.
�செயலாளர் அலுவலகத்திற்கு 044-29504181,
�பதிவாளர் அலுவலகத்திற்கு 044-29504182.
�மின்னஞ்சல்: tnlokayukta@tn.gov.in.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Jail IAS officers if they defy court orders: Madras HC | நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறை.Jail IAS officers if they defy court orders: Madras HC | நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறை.

Views: 7 நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறையில் அடைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு Jail IAS officers if they defy court orders: Madras HC WP(MD).14135/2020 MATHAVADIYAN Vs. THE REVENUE DIVISIONAL

கிராம சபை கூட்ட அறிவிப்பினை 7 நாட்களுக்கு முன்பு வெளியிடாததற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மாதிரி மனு.கிராம சபை கூட்ட அறிவிப்பினை 7 நாட்களுக்கு முன்பு வெளியிடாததற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மாதிரி மனு.

Views: 7 கிராம சபை கூட்ட அறிவிப்பினை 7 நாட்களுக்கு முன்பு வெளியிடாத ஊராட்சி மன்ற தலைவர் அல்லது தனி அலுவலர் & ஊராட்சி செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மாதிரி மனு. ஆகஸ்ட் 15 க்கு பின்னர்

அதிகாரிகள் முறைகேடான பொய்யான ஆவணங்களை உருவாக்கினால் அவர்களுக்கு நாம் தண்டனை வாங்கி தருவது எப்படி?அதிகாரிகள் முறைகேடான பொய்யான ஆவணங்களை உருவாக்கினால் அவர்களுக்கு நாம் தண்டனை வாங்கி தருவது எப்படி?

Views: 72 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.