Day: February 6, 2026

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் புகார் அளிப்பது எப்படி?தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் புகார் அளிப்பது எப்படி?

Views: 38 ▶️தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் “ஊழல் தடுப்பு சட்டம் 1988”-இன் கீழ் புகார் அளிப்பது எப்படி? புகார் எழுத்து மூலமாகவே அளிக்கப்பட வேண்டும்; அதில் புகார் தரும் நபரின் பெயர், முகவரி, குற்றச்சாட்டப்படும் நபரின் பதவி, குற்ற விவரங்கள் ஆகியவை