GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் If some one removed your boundary tone stone? உங்கள் விவசாய நிலத்தில் எல்லைக்கல்லை பிடுங்கி விட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா?

If some one removed your boundary tone stone? உங்கள் விவசாய நிலத்தில் எல்லைக்கல்லை பிடுங்கி விட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

உங்கள் விவசாய நிலத்தில் எல்லைக்கல்லை பிடுங்கி விட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா? காவல் நிலையத்திற்கு இதுபோல புகார் மனுவை வழங்குங்கள் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்

மனுதார்:
………………………………………..
s/o……………………………………
………………………………………….
…………………………….(அஞ்சல்)
…………………………….( தாலுகா )
………………………………மாவட்டம்
கைபேசி எண்.

பெறுநர்:
திரு. காவல் ஆய்வாளர் அவர்கள்,
சீர்மிகு காவல் நிலையம்,
…………………………….
…………………………….மாவட்டம்.

எதிர் மனுதார்:
திரு…………………………..
த/பெ………………………..
……………………………….
………………………..தாலுகா,
………………………….மாவட்டம்.

பொருள்:
குற்ற விசாரணை முறை சட்டம் 1973 இன் 2(4) இன் படி குற்றமுறையீடு.

1) மனுதாரராகிய நான் மேலே காணும் முகவரியில் குடியிருந்து வருகிறேன்………………. மாவட்டம்,………………………வட்டம்,……………….கிராமம், பட்டா எண்…………. சர்வே எண்…………….பரப்பளவு…………………. என்ற எனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.

2) மேற்காணும் எதிர் மனுதாரர் ஆனவர்………………………………மாவட்டம்,…………………… வட்டம்,…………………………கிராமம், பட்டா எண்………….சர்வே எண்………………என்ற எனது விவசாய நிலத்துக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் எனது விவசாய நிலத்தில் உள்ள சர்வே எல்லை கல்லை பிடுங்கி எறிந்து விட்டு எனது விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகிறார்.

3) மேற்காணும் சங்கதிகள் ஆனது இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 441,447,403,489 ஆகிய பிரிவுகளின் படி சட்டப்படி தண்டிக்கக்கூடிய குற்றங்களை செய்துள்ளார்.

4) ஆகையால் அருள் கூர்ந்து மேற்காணும் குற்றச்சங்கதி குறித்து விசாரணை செய்து குற்ற விசாரணை முறை சட்டம் 1973 இன் 154(1) இன் படி குற்ற முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மனுதாரரின் நீதியின் நோக்கம் நிறைவேற உதவ வேண்டுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கிறேன்.
மனுதார்

தேதி:
இடம்:

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

சுங்கச்சாவடியை கடக்காமல், உங்கள் வாகனம் கடந்ததாக கட்டணம் பிடிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்கலாம்?சுங்கச்சாவடியை கடக்காமல், உங்கள் வாகனம் கடந்ததாக கட்டணம் பிடிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்கலாம்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 33 *உங்களுக்கான தெளிவான பதில்👇:-* *ப.சத்தியகுமார்,* தலைவர், மாநில சட்டம்-ஒழுங்கு அணி, மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் ( தமிழ்நாடு – புதுச்சேரி)

சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948 ( UNIVERSAL DECLRATION OF HUMAN RIGHTS-1948) 10.12.1948 உருவாக்கப்பட்டது.சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948 ( UNIVERSAL DECLRATION OF HUMAN RIGHTS-1948) 10.12.1948 உருவாக்கப்பட்டது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வ தேசிய அளவில் சிந்தனை செய்ததின் விளைவே சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948

Vehicle checking |police fine | வாகன தணிக்கையின் போது எல்லா ஆவணங்கள் இருந்தும் அபராதம் போடும்போது பதற்றப்படாமல் செய்யவேண்டியது என்ன?”Vehicle checking |police fine | வாகன தணிக்கையின் போது எல்லா ஆவணங்கள் இருந்தும் அபராதம் போடும்போது பதற்றப்படாமல் செய்யவேண்டியது என்ன?”

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.