GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் If some one removed your boundary tone stone? உங்கள் விவசாய நிலத்தில் எல்லைக்கல்லை பிடுங்கி விட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா?

If some one removed your boundary tone stone? உங்கள் விவசாய நிலத்தில் எல்லைக்கல்லை பிடுங்கி விட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

உங்கள் விவசாய நிலத்தில் எல்லைக்கல்லை பிடுங்கி விட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா? காவல் நிலையத்திற்கு இதுபோல புகார் மனுவை வழங்குங்கள் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்

மனுதார்:
………………………………………..
s/o……………………………………
………………………………………….
…………………………….(அஞ்சல்)
…………………………….( தாலுகா )
………………………………மாவட்டம்
கைபேசி எண்.

பெறுநர்:
திரு. காவல் ஆய்வாளர் அவர்கள்,
சீர்மிகு காவல் நிலையம்,
…………………………….
…………………………….மாவட்டம்.

எதிர் மனுதார்:
திரு…………………………..
த/பெ………………………..
……………………………….
………………………..தாலுகா,
………………………….மாவட்டம்.

பொருள்:
குற்ற விசாரணை முறை சட்டம் 1973 இன் 2(4) இன் படி குற்றமுறையீடு.

1) மனுதாரராகிய நான் மேலே காணும் முகவரியில் குடியிருந்து வருகிறேன்………………. மாவட்டம்,………………………வட்டம்,……………….கிராமம், பட்டா எண்…………. சர்வே எண்…………….பரப்பளவு…………………. என்ற எனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.

2) மேற்காணும் எதிர் மனுதாரர் ஆனவர்………………………………மாவட்டம்,…………………… வட்டம்,…………………………கிராமம், பட்டா எண்………….சர்வே எண்………………என்ற எனது விவசாய நிலத்துக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் எனது விவசாய நிலத்தில் உள்ள சர்வே எல்லை கல்லை பிடுங்கி எறிந்து விட்டு எனது விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகிறார்.

3) மேற்காணும் சங்கதிகள் ஆனது இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 441,447,403,489 ஆகிய பிரிவுகளின் படி சட்டப்படி தண்டிக்கக்கூடிய குற்றங்களை செய்துள்ளார்.

4) ஆகையால் அருள் கூர்ந்து மேற்காணும் குற்றச்சங்கதி குறித்து விசாரணை செய்து குற்ற விசாரணை முறை சட்டம் 1973 இன் 154(1) இன் படி குற்ற முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மனுதாரரின் நீதியின் நோக்கம் நிறைவேற உதவ வேண்டுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கிறேன்.
மனுதார்

தேதி:
இடம்:

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

CIVIL SUIT DRAFTING PROCEDURE IN THE COURT :- சிவில் நீதிமன்றங்களில் சிவில் வழக்கு தாக்கல் செய்யும் முறைCIVIL SUIT DRAFTING PROCEDURE IN THE COURT :- சிவில் நீதிமன்றங்களில் சிவில் வழக்கு தாக்கல் செய்யும் முறை

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 19 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்துபோலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 12 போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த

Application for obtaining Encumbrance certificate in Puducherry | புதுச்சேரி பதிவுத்துறையில் வில்லங்க சான்று பெறுவதற்கான விண்ணப்பம்.Application for obtaining Encumbrance certificate in Puducherry | புதுச்சேரி பதிவுத்துறையில் வில்லங்க சான்று பெறுவதற்கான விண்ணப்பம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)