GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Urgent Case | no more appeals to be heard | அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக்கூடாது.

Urgent Case | no more appeals to be heard | அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக்கூடாது.

அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக்கூடாது.
ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

மனு தாக்கல் செய்த பிறகு நீதிபதிகள் முன் மூத்த வக்கீல்கள் ஆஜராகி, மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தக்கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். ரமணா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விழக்குகளை விசாரிக்கும்போது சில மூத்த வழகரிஞர்கள், முன்னதாக தொடரப்பட்ட வழக்குகளை அல்லது தாக்கல் செய்யபட்ட மனுக்களை விரைந்து பட்டியலிடவேண்டும் என்றும், அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் முறையிடுவது வழக்கம். ஆனால், இந்த விஷயத்தில் தங்களுக்கு எந்த சலுகையும் வழங்கபடுவது கிடையாது என இளம் வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக குற்றசாட்டை முவைத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல, உச்சநீதி மன்றம் தொடங்கிய உடன், என். ரமணா அமர்வில் கபில் சிபல் உட்பட சில மூத்த வழரிஞர்கள் ஆஜராகி, இதே போல் வழக்கு தொடரான முறையீட்டை தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இனிமேல் மனுக்களை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற முறையீட்டுக்கு மூத்த வழக்கறிஞர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால், தினசரி வழக்கு பட்டியலை விசாரிக்க தாமதமாகிறது. மனுதாரருக்கு ஏதேனும் கோரிக்கை வைக்கவேண்டுமென்றால், அதனை பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யலாம். அவர்கள் வழக்கின் முக்கியத்துவம் குறித்த பரிந்துரையை எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர் பட்டியலிட்டு விசாரணை முர்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பல ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவுபல ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 160 சென்னை: பல ஆண்டுகளாக வாரிசு சான்றிதழ் பெறாதவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அளிக்கும் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம்

Cellphone banned | in office working hours | அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது!Cellphone banned | in office working hours | அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது!

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்த கூடாது எனவும், இது தொடர்பாக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்

IPC Indian Penal Code

IPC-Indian Penal Code-Part-1 | இ.த.ச.-இந்திய தண்டனை சட்டம் ஒலி+ஒளி வடிவில் பாகம்-1IPC-Indian Penal Code-Part-1 | இ.த.ச.-இந்திய தண்டனை சட்டம் ஒலி+ஒளி வடிவில் பாகம்-1

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 Audio Video குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)