GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Consumer Court order | The bank should pay Rs 20,000 to a customer for AC. not working | ‘ஏசி’ செயல்படாத வங்கி கிளை, வாடிக்கையாளருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

Consumer Court order | The bank should pay Rs 20,000 to a customer for AC. not working | ‘ஏசி’ செயல்படாத வங்கி கிளை, வாடிக்கையாளருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி; திருநெல்வேலியில், ஐ.டி.பி.ஐ., வங்கியில், ‘ஏசி’ வேலை செய்யாததால் வாடிக்கையாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த வக்கீல் பிரம்மநாயகம், வண்ணார்பேட்டை, ஐ.டி.பி.ஐ., வங்கி கிளையில் பணம் செலுத்த, 2019 ஜூன் 21, ஜூலை, 12 ஆகிய நாட்களில் சென்றார். இரு நாட்களிலும் வங்கியில், ‘ஏசி’ செயல்படவில்லை.ஊழியர்களுக்கு மின்விசிறி இயங்கியது. வாடிக்கையாளர்கள் பகுதியில், மின்விசிறி கூட இல்லாமல் சிரமப்பட்டனர். இது குறித்து, பிரம்மநாயகம், வங்கி அதிகாரிகளிடம் கேட்டும், முறையான பதிலளிக்கவில்லை.

இதையடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு, 15 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் என, 20 ஆயிரம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதிமன்ற தலைவர் தேவதாஸ் உத்தரவிட்டார்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2602787

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஜாதி சான்றிதழ் கொடுக்காமல் அலைகழித்ததால் மனுதாரக்கு ரூ 50000 வழங்க கோட்டாட்சியாருக்கு உத்தரவு.ஜாதி சான்றிதழ் கொடுக்காமல் அலைகழித்ததால் மனுதாரக்கு ரூ 50000 வழங்க கோட்டாட்சியாருக்கு உத்தரவு.

Views: 14 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

RTI INCLUDE CO OPERATIVERTI INCLUDE CO OPERATIVE

Views: 8 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ?வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ?

Views: 25 வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ? பொது நல வழக்கு போடுவது எப்படி ? பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம்.ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு,