Author: GENIUS LAW ACADEMY

சொத்தின் உரிமையாளர் யாரென்று உறுதி செய்யும் வேலையை காவல்துறை செய்யக்கூடாது.சொத்தின் உரிமையாளர் யாரென்று உறுதி செய்யும் வேலையை காவல்துறை செய்யக்கூடாது.

Views: 21 சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது. ஒரு காவல்துறை அதிகாரி நீதிபதியை போன்று செயல்பட முடியாது. எனவே உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது. மதுரை உயர்நீதிமன்றம் CRL. OP. NO

Affidavit அபிடவிட் எனப்படும் உறுதிமொழி பற்றிய முழு விளக்கம்.Affidavit அபிடவிட் எனப்படும் உறுதிமொழி பற்றிய முழு விளக்கம்.

Views: 128 அபிடவிட் என்றால் என்ன அபிடவிட் என்பதை உறுதிமொழி பத்திரம், உறுதிச்சான்று, சத்திய வாக்குமூலம், வாக்குமூலம், பிரமாணப்பத்திரம், ஆணைபத்திரம், சத்திய பிரமாண வாக்குமூலம், என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பொதுவான தனிப்பட்ட மற்றும் வணிக விவகாரங்களை நடத்தும் போது ஒவ்வொருவரும்

ஜீரோ Zero FIR (எஃப்.ஐ.ஆர்) என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?ஜீரோ Zero FIR (எஃப்.ஐ.ஆர்) என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?

Views: 16 ஜீரோ Zero FIR (எஃப்.ஐ.ஆர்) என்றால் என்ன? ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்பது எஃப்.ஐ.ஆர் ஆகும், இது குற்றவியல் இடம் மற்றும் காவல் நிலையத்தின் அதிகார வரம்பை பொருட்படுத்தாமல் அறியக்கூடிய குற்றம் தொடர்பாக பதிவு செய்யப்படலாம். ஜீரோ எஃப்.ஐ.ஆரைப் பதிவுசெய்த

உயில் (Will) சாசனம் பற்றிய முழுமையான விளக்கம்.உயில் (Will) சாசனம் பற்றிய முழுமையான விளக்கம்.

Views: 24 இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான முறையில் விளக்கம். உயில் சாசனம் என்றால் என்ன? உயில் சாசனம் என்பது, ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவருக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை, அவரது மறைவிற்கு பின்னர் அது யாருக்கு போய் சேர வேண்டும்,

காவல் நிலையம் (FIR) பதிவு செய்து குற்ற இறுதி அறிக்கை (ஜார்சீட்) தாக்கல் செய்யாமல் காலத்தாமதப் படுத்தினால் விரைவாக தாக்கல் செய்ய மாதிரி மனு.காவல் நிலையம் (FIR) பதிவு செய்து குற்ற இறுதி அறிக்கை (ஜார்சீட்) தாக்கல் செய்யாமல் காலத்தாமதப் படுத்தினால் விரைவாக தாக்கல் செய்ய மாதிரி மனு.

Views: 13 காவல் நிலையம் ஒரு குற்ற வழக்கை குற்றம் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து குற்ற இறுதி அறிக்கை எனப்படும் (ஜார்சீட்) காவல் துறையினர் தாக்கல் செய்யாமல் நீண்ட காலமாக இழுத்தடித்துக் கொண்டிருந்தால் இதுபோல மனுசெய்து குற்றப்

குற்ற வழக்கில் ஒரு பிணையை (Bail) நீதிமன்றம் என்னென்ன காரணங்களுக்காக ரத்து செய்யமுடியும்?குற்ற வழக்கில் ஒரு பிணையை (Bail) நீதிமன்றம் என்னென்ன காரணங்களுக்காக ரத்து செய்யமுடியும்?

Views: 5 குற்ற வழக்கில் ஒரு பிணையை (Bail) நீதிமன்றம் என்னென்ன காரணங்களுக்காக ரத்து செய்யமுடியும் :ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமெனில் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களின் அடிப்படையில்