GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized சொத்தின் உரிமையாளர் யாரென்று உறுதி செய்யும் வேலையை காவல்துறை செய்யக்கூடாது.

சொத்தின் உரிமையாளர் யாரென்று உறுதி செய்யும் வேலையை காவல்துறை செய்யக்கூடாது.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது. ஒரு காவல்துறை அதிகாரி நீதிபதியை போன்று செயல்பட முடியாது. எனவே உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது.

மதுரை உயர்நீதிமன்றம்

CRL. OP. NO – 17302/2014, DT – 12.11.2014

A. சிக்கந்தர் Vs காவல்துறை அதிகாரிகள், மதுரை

2015-1-MLJ-CRL-5

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பெண்களுக்கான சைபர் குற்றங்கள் முக்கிய விழிப்புணர்வு.பெண்களுக்கான சைபர் குற்றங்கள் முக்கிய விழிப்புணர்வு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 சைபர் குற்றங்கள் பெண்களுக்கான முக்கிய விழிப்புணர்வு 1️⃣ பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும் சைபர் குற்றங்கள் 1. சமூக ஊடகங்களில் (Social Media)

2025 Tamilnadu government official telephone directory2025 Tamilnadu government official telephone directory

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 12 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

குறுக்கு விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் உட்கார அனுமதி High Court Orderகுறுக்கு விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் உட்கார அனுமதி High Court Order

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 49 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)