GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized சொத்தின் உரிமையாளர் யாரென்று உறுதி செய்யும் வேலையை காவல்துறை செய்யக்கூடாது.

சொத்தின் உரிமையாளர் யாரென்று உறுதி செய்யும் வேலையை காவல்துறை செய்யக்கூடாது.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது. ஒரு காவல்துறை அதிகாரி நீதிபதியை போன்று செயல்பட முடியாது. எனவே உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது.

மதுரை உயர்நீதிமன்றம்

CRL. OP. NO – 17302/2014, DT – 12.11.2014

A. சிக்கந்தர் Vs காவல்துறை அதிகாரிகள், மதுரை

2015-1-MLJ-CRL-5

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தமிழகத்தில் ஜாதிப் பெயர்களை மாற்ற தமிழக அரசாணை313.தமிழகத்தில் ஜாதிப் பெயர்களை மாற்ற தமிழக அரசாணை313.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 2 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

சொத்துகள் பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் ஆபீஸுக்கு இனி போக தேவையில்லை! இதோ பதிவுத்துறை புதிய வசதிசொத்துகள் பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் ஆபீஸுக்கு இனி போக தேவையில்லை! இதோ பதிவுத்துறை புதிய வசதி

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் 36 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் 5.5 லட்சம் உரிமைப் பத்திர வைப்பு (MOD)

ஜீரோ Zero FIR (எஃப்.ஐ.ஆர்) என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?ஜீரோ Zero FIR (எஃப்.ஐ.ஆர்) என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 ஜீரோ Zero FIR (எஃப்.ஐ.ஆர்) என்றால் என்ன? ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்பது எஃப்.ஐ.ஆர் ஆகும், இது குற்றவியல் இடம் மற்றும் காவல்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)