GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Destroy KARUVAI Trees in 10 years, Hight court Order | சீமைக்கருவேளை மரங்களை 10 ஆண்டுகளில் அழிக்க உயர்நீதி மன்றம் மறு உத்தரவு

Destroy KARUVAI Trees in 10 years, Hight court Order | சீமைக்கருவேளை மரங்களை 10 ஆண்டுகளில் அழிக்க உயர்நீதி மன்றம் மறு உத்தரவு

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

சீமைக்கருவேள மரங்களை பொறுத்த வரையில், மிக தவறான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. அரபு நாடுகளில் எப்படி எரிபொருள் பூமிக்கடியில் தொடர்ச்சியாக கிடைக்கிறதோ, அதே போல் பூமிக்கு மேல் தொடர்ச்சியாக கிடைக்ககூடிய ஒரு எரிபோருள்தான், இந்த சீமைக்கருவேள மரங்கள்.

சீமைகருவேள மரங்களை மக்கள் சுலபாக பயன்படுத்தும் விதமாக, எப்படி எரிபொருளாக மாற்றி, மக்களுக்கு சென்றடைய வைக்க வேண்டும் என்ற தெளிவு இல்லாத காரணத்தால், குறிப்பிட்ட மரங்களை பெரிய தொந்தரவாக கருதுகின்றனர்.

தமிழக அரசு எத்தனை ஆண்டுகள், எத்தனை கோடிகள் செலவு செய்தாலும், அவற்றை முற்றிலும் அழிக்க முடியாது. ஆனால், அந்த மரங்கள் ஒரு பொன் முட்டையிடும் வாத்து.

  1. குறிப்பிட்ட மரங்கள் மூலம் எப்படி அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும், என்பதை புரிந்துகொண்டால், அவற்றை அழிக்க நினைக்கவே மாட்டார்கள்.
  2. அழித்தே ஆகவேண்டும் என்றால், அறிவுசார் திட்டங்கள் போடவேண்டும். இவர்கள் போடும் திட்டங்களால், பல கோடிகள் செலவு செய்து இயந்திரங்கள் வைத்து அழிக்க அழிக்க முயற்சித்தாலும், முழு வெற்றி பெறவே இயலாது.
  3. நான் மேலே குறிப்பிட்ட இருவகை யோசனைகளையும், அரசுக்கு தர தயார். கேட்குமா அரசு.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

EMI வசூல் என்ற பெயரில் வங்கி நிர்வாகத்தினர் மிரட்டி வந்தால் இதுபோல புகார் அளியுங்கள்EMI வசூல் என்ற பெயரில் வங்கி நிர்வாகத்தினர் மிரட்டி வந்தால் இதுபோல புகார் அளியுங்கள்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 25 EMI வசூல் என்ற பெயரில் வங்கி நிர்வாகத்தினர் மிரட்டி வந்தால் இதுபோல புகார் அளியுங்கள் இந்த புகார் மீது இந்திய ரிசர்வ்

துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை சகித்துக்கொள்ள சட்டம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது என்று ஒரிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை சகித்துக்கொள்ள சட்டம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது என்று ஒரிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 33 கட்டாக்: துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை ஒருவர் சகித்துக்கொள்ள சட்டம் கட்டாயப்படுத்த முடியாது என்று ஒடிசா உயர் நீதிமன்றம்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)