🔊பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரம் மூலம் சொத்தை விற்பனை செய்திருந்தால், அச்சொத்தை மிரட்டி வாங்கி இருந்தால், அதை ரத்து செய்ய மூன்று வருடத்திற்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும், கால வரைச்சட்டம் பிரிவு 17-இன் படி மிரட்டி ஏமாற்றி சொத்தை வாங்கியதாக 3 வருடத்திற்கு பிறகு ஆவணத்துடன் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் அது நிலைக்காது. நீதிப்பேராணை மனு எண். SPECIAL LEAVE PETITION (CIVIL) NO.12658 OF 2025 (Diary No.53097/2024) – இல் நாள்: 02-05-2025 அன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.👇🏽
மிரட்டி பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரதை ரத்து செய்ய 3 வருடம் மட்டுமே காலக்கெடு.
Categories:
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.
Related Post
Jail IAS officers if they defy court orders: Madras HC | நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறை.Jail IAS officers if they defy court orders: Madras HC | நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறை.
Views: 10 நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறையில் அடைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு Jail IAS officers if they defy court orders: Madras HC WP(MD).14135/2020 MATHAVADIYAN Vs. THE REVENUE DIVISIONAL
Do not file a complaint at the police station about fraudulent documents, and impersonation, fake documents! மோசடி பத்திரம், ஆள்மாறாட்டம், பற்றி போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்காதீங்க!Do not file a complaint at the police station about fraudulent documents, and impersonation, fake documents! மோசடி பத்திரம், ஆள்மாறாட்டம், பற்றி போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்காதீங்க!
Views: 14 அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் செல்வம் பழனிசாமி. நம்ம தமிழ்நாட்டுல, போலி ஆவணங்கள் மூலமா, என்னுடைய நிலத்தை அபகரிச்சி, மோசடி செஞ்சி என்னுடைய சொத்தை ஆக்கிரமிச்சிட்டாங்கன்னும், ஆள்மாராட்டம் செஞ்சு என்னுடைய சொத்தை வித்துட்டாங்கன்னும், இப்படி பாதிக்கப்பட்ட பல பேரு,
Covaccin, Covi field தடுப்பூசி சர்ச்சைகள்.Covaccin, Covi field தடுப்பூசி சர்ச்சைகள்.
Views: 11 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.
